தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை வெளியாட்கள் நுழைவது முற்றாகத் தடை
2017 ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. இம்முறை ஊர்காவற்றுறை, நயினாதீவு, அனலைதீவு உட்பட நாடுபூராகவும் அமைக்கப்பட்டுள்ள மூவாயிரத்து பதிநான்கு பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56,728 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன் அதில் 562…
மேலும்
