நிலையவள்

இந்திய கடற்றொழிலாளர்கள் 80 பேர் விடுவிப்பு

Posted by - September 5, 2017
இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 கடற்றொழிலாளர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட…
மேலும்

சபாநாயகர், பொலீஸ்மா அதிபா் புதிய கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு!

Posted by - September 5, 2017
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா  நேற்று (செப்டெம்பர் 04)  பாராளுமன்ற  வளாகத்தில்  தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்  சபாநாயகா் ஜயசூர்ய இதேவேளை   பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து…
மேலும்

சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 5, 2017
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் யாழ் வீரசிங்க மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறுகின்ற இக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள்…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்!

Posted by - September 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்ரிக்கப்படவுள்ளது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதன் போது…
மேலும்

நிலக்கண்ணிவெடிகள் பாரிய சவாலாக உள்ளன-சுந்தரம் அருமைநாயகம்

Posted by - September 4, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும்…
மேலும்

போலி நாணய தாள்களுடன் இருவர் கைது!

Posted by - September 4, 2017
போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் மித்தெனிய 18 ஆம் ஏக்கர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 41, ஐயாயிரம் ரூபா நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மித்தெனிய…
மேலும்

பொன்­சே­கா­வுக்கு எதி­ரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - September 4, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக இன்று பிற்­பகல் 3.30 மணிக்கு கிரி­பத்­கொட சந்­தியில் முன்னெடுக்கப்படலிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரிபத்கொட நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கூட்டு எதி­ர­ணி­யினர்  ஏற்பாடு செய்துள்ளனர். இதேவேளை, நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால் தடையையும்…
மேலும்

கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு

Posted by - September 4, 2017
வவுனியா, மன்னார் வீதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளால்  போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். இரவு நேர  போக்குவரத்தின்  போது வவுனியா, மன்னார் வீதிகளில் குறிப்பாக பட்டனிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம்…
மேலும்

66 இற்கு வராதவர்களுக்கு கட்சி தீர்மானம் எடுக்கும்- மஹிந்த

Posted by - September 4, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளத் தவறிய உறுப்பினர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும்

தமது உறவுகளை காணாமலே உயிர் விடும் உறவுகள்! இந்த சோகக்கதையின் முடிவுக்காக தமிழர்களாக ஒன்றுபடுமாறு அழைப்பு

Posted by - September 4, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து வடக்கு கிழக்கெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8 ம் திகதி…
மேலும்