இந்திய கடற்றொழிலாளர்கள் 80 பேர் விடுவிப்பு
இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 கடற்றொழிலாளர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட…
மேலும்
