நிலையவள்

கெஹலிய அரசுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் !

Posted by - September 7, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் சிலர் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கெஹலிய…
மேலும்

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல்- சிறிசேன

Posted by - September 7, 2017
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தது. இதன்போது ஜனாதிபதி…
மேலும்

இவ்வருடத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!-ராஜித

Posted by - September 7, 2017
நிலவும் அதிக மழை காரணமாக டெங்கு நோய் தொற்று மீண்டும் பரவக்கூடும் என்பதால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுக்கு இன்று அறிவித்தார். தற்போதைய நிலையில் , நாடளாவிய…
மேலும்

நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் தலைமையகத்தை ஜனாதிபதி பார்வையிட்டாா்

Posted by - September 7, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மாணித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் இராணுவ தளபதி லெப்டினனன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அபர்களும் அந்த இடத்திற்கு சென்றனர். இந்த…
மேலும்

நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

Posted by - September 7, 2017
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கேகாலை கேகாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகத்திற்குரியவர் மீது ஏற்கனவே 22 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது…
மேலும்

கொலன்னாவை பகுதியில் வெள்ளம்

Posted by - September 7, 2017
கொலன்னாவை, வனவாசலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் அபாயம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் கூடிய மழையையடுத்து பல பாகங்களிலும் காலநிலை அவதான நிலையத்தால் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 8பேர் கைது

Posted by - September 7, 2017
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நய்னமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. லுணுவில,கிம்புல்கால மற்றும் கொச்சிக்கடை பகுதியை…
மேலும்

சட்டவிரோத சிகரெட்களுடன் சீன பிரஜை கைது

Posted by - September 7, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிகரெட்களுடன், கொள்ளுபிட்டிய பகுதியில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லையாம்-சிறிசேனா

Posted by - September 7, 2017
இலங்கையின் எப்பாகத்திலும் எந்த தடுப்பு முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லை என்பதனை முப்படைத் தளபதிகள் மூலம் உறுதி செய்துள்ளேன் என காணாமல்போன உறவுகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கையை விரித்தார். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 200…
மேலும்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவிற்கு விஜயம்!

Posted by - September 7, 2017
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின்  614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800 ஏக்கர் வயல்நிலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் 12ம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் செய்யவுள்ளார். முல்லைத்தீவு…
மேலும்