நிலையவள்

வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - September 22, 2017
வடக்கு மாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை நேற்று மேற்கொண்டார். ஆசிக்குளம் ஓழிச்சுடர் சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் கற்குளம் படிவம் ஒன்றின் பொதுநோக்கு மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆசிக்குளம்…
மேலும்

மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

Posted by - September 22, 2017
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை பகுதி கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பெருந்துறை கிராம மக்களால் கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனுவை…
மேலும்

தமிழீழ விடுதலைப்புலிகளை போல் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாது  – சிவஞானம் சிறிதரன் (காணொளி)

Posted by - September 22, 2017
தமிழீழ விடுதலைப்புலிகளால் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களது தன்னிறைவுப் பொருளாதாரத்தை, சிறப்பாக கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது என்றால், ஏன் நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என, நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின்…
மேலும்

கொம்பனித்தெரு பகுதியில் கட்டடம் அதிர்வு – மக்கள் வெளியேற்றம்

Posted by - September 21, 2017
கொம்பனித்தெரு பகுதியில் உள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட அதிர்வின் காரணமாக குறித்த கட்டடத்திலிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று ஏற்பட்ட குறித்த அதிர்வு தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் அனர்த்த மற்றும் கட்டட ஆராய்ச்சிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அருகிலுள்ள…
மேலும்

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் அமைக்கவும் – பிரஜைகள் கூட்டமைப்பு

Posted by - September 21, 2017
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான செயலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பிரஜைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பிரஜைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல் காரணமாகவே…
மேலும்

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் : 50-50 எனும் அடிப்படையில் மாற்றம்

Posted by - September 21, 2017
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்தில் 40 % ஆக இருந்த விருப்பு வாக்கு முறைமை மற்றும் 60 % ஆக இருந்த தொகுதிவாரி தேர்வு முறைமை மாற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று…
மேலும்

கட்டுநாயக்கவை மினுவாங்கொடைக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு

Posted by - September 21, 2017
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க நீதிமன்ற அதிகார பிரதேசம் என்பவற்றை நீர்கொழும்பு நீதிமன்ற அதிகார பிரதேசத்திலிருந்து நீக்கி மினுவாங்கொட நீதிமன்றத்தின் அதிகார பிரதேசத்துடன் இணைத்துக் கொள்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைக்கு நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம்…
மேலும்

நல்லாட்சிக் கும்பல் நாட்டை நாசம் செய்கிறது- மஹிந்த ஊடக அறிக்கை

Posted by - September 21, 2017
நல்லாட்சிக் கும்பல் நாட்டிலுள்ள ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் நாசம் செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடல் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21)…
மேலும்

சிலர் குளவி தாக்குதலுக்கு 8 மாணவர்கள் இலக்கு!

Posted by - September 21, 2017
சிலாபம் – ஆரியகம பாடசாலையின் மாணவர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வீதியில் இருந்த குளவி கூடொன்று கலைந்ததில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 8 மாணவர்கள் இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பின்னர் , காயமடைந்த மாணவர்கள்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

Posted by - September 21, 2017
10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர்யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர்  இன்று (21.09) கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.நகரில்…
மேலும்