வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அனந்தி சசிதரன்(காணொளி)
வடக்கு மாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை நேற்று மேற்கொண்டார். ஆசிக்குளம் ஓழிச்சுடர் சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் கற்குளம் படிவம் ஒன்றின் பொதுநோக்கு மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆசிக்குளம்…
மேலும்
