நிலையவள்

பள்ளிவாசல் நிர்மாணிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் விவகார அமைச்சிடம் அளிக்கவும்

Posted by - September 28, 2017
இஸ்லாமிய பள்ளிவாசல்களை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கும் அதிகாரம் தற்போது புத்தசாசன அமைச்சிடம் காணப்படுவதாகவும், அதனை முஸ்லிம் விவகார அமைச்சிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அமைச்சர் ரிஷாட் பதியூதின் உள்ளிட்ட குழுவினர், அண்மையில் (26ம் திகதி) ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அசாத்…
மேலும்

காலி கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழையத் தடை

Posted by - September 28, 2017
உலகப் பிரசித்தி பெற்ற காலி கோட்டை அமைந்துள்ள பகுதியில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவின்படி, மூன்று மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், ஐந்து தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி…
மேலும்

“வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே”

Posted by - September 28, 2017
வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான சாட்­சி­யங்­க­ளையும் தயார்செய்து எங்­க­ளுக்கும் வித்­தி­யா­வுக்கும் நீதி கிடைக்­காது செய்­து ­விட்­ட­னர் என்று வித்­தியா படு­கொலை வழக்கின் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட ஏழு…
மேலும்

வடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை

Posted by - September 28, 2017
இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம்…
மேலும்

கஞ்சா கடத்தியவர் வவுனியாவில் கைது

Posted by - September 28, 2017
வவுனியா போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடல் நடவடிக்கையின் போது கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார் கிளிநொச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி செல்ல இருந்த 60 வயதுடைய நபரையே வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது…
மேலும்

பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்

Posted by - September 28, 2017
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த செயற்குழுவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்

ஐ.நாவில் வைகோவை தாக்க முயற்சி – இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

Posted by - September 28, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், வைகோ மீது சிங்களவர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, மதிமுக துணைப்…
மேலும்

மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை!

Posted by - September 28, 2017
வெயங்கொட – பின்தெனிய தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்தில் பாய்ந்து நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் வெயங்கொட –…
மேலும்

வெளிநாட்டு பணத்தொகையுடன் நபரொருவர் கைது!

Posted by - September 28, 2017
16 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தொகையை சட்டவிரோதமாக இந்நாட்டில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ள நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான குறித்த நபர், சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிபவர் என விமான நிலைய சுங்க பிரிவு…
மேலும்

தேங்காய் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை

Posted by - September 28, 2017
நாட்டில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதன் விலையை குறைத்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு தெங்கு விநியோக சபை அதிரடி நடவடிக்கையில் இன்று முதல் இறங்கியுள்ளது. அதிகரித்துள்ள தோங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நுகர்வோருக்கு நேரடியாக தோங்காய்களை விற்பனை…
மேலும்