நிலையவள்

இலங்கை காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் – உலக வங்கி

Posted by - September 29, 2017
இலங்கை தமது காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்…
மேலும்

6 பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!

Posted by - September 29, 2017
நாவலபிட்டி மற்றும் பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்பெரி தேயிலை தோட்டத்தில், நாவலபிட்டி – தலவாகலை பிரதான வீதியில் கொலப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் குயின்ஸ்பெரி தோட்டம் – கொலப்பத்தனை பிரதேசத்தினை சேர்ந்த 58 வயதான…
மேலும்

எதிர்வரும் திங்கள்கிழமை 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

Posted by - September 29, 2017
எதிர்வரும் திங்கள்கிழமை காலை 11.00 மணியில் இருந்து 16 மணித்தியாலங்கள் நீர்கொழும்பு நகர சபை பகுதிகள், துவபிட்டிபன, கட்டுநாயக்க விமானநிலைய இராணுவ முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டுநாயக்க விமானநிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு – GMOA

Posted by - September 29, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுப்பதில் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் முன்கூட்டிய அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின்…
மேலும்

பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது!

Posted by - September 29, 2017
மிஹின்தலையில் உள்ள பாடசாலை ஒன்றின் கணினி அறையில் இருந்து கணனி ஒன்று மற்றும் கணனி பாகங்களை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினி அறையின் கதவை உடைத்து நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
மேலும்

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Posted by - September 29, 2017
தேசிய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் பல்லின, மும்மொழி தேசிய பாடசாலையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை, கதுருவெலவில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால…
மேலும்

டிசம்பரில் 4,000 வீடுகள் பொதுமக்கள் பாவனைக்கு

Posted by - September 29, 2017
“நகர மறுமலர்ச்சி” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 4,000 வீடுகளை டிசம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வீடுகளை பேரை வாய்க்கால் பகுதியில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி…
மேலும்

அகதிகளை விரட்டி பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் – வஜிர அபேவர்தன

Posted by - September 29, 2017
கடலில் தத்தளித்து கரை சேர்ந்தவர்களை கல்லால் அடித்து பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கண்டி மலைநாட்டு கலைக்கலாச்சாரச்சங்க மண்டபத்தில் இடம் பெற்ற பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் கடமை புரியும் நிர்வாக…
மேலும்

ரங்க கலன்சூரிய இராஜினாமா

Posted by - September 29, 2017
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்ககலன்சூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுளளது. இவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும்

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு-அகிலவிராஜ்

Posted by - September 29, 2017
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 800 மாணவர்கள்…
மேலும்