நிலையவள்

மியன்மார் அகதிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் – அக்மீமன தயாரத்ன தேரர் கைது

Posted by - October 2, 2017
கல்கிஸ்ஸை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகளுக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஐவர் எதிர்வரும் 09 ஆம்…
மேலும்

பிணை முறி விநியோகம் தொடர்பில் ரகசிய காவற்துறை விசாரணை

Posted by - October 2, 2017
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் ரகசிய காவற்துறையால் குற்ற விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு , பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தப்புல த லிவேரா…
மேலும்

இடைக்கால அறிக்கை தொடர்பில் கம்மன்பில குற்றச்சாட்டு

Posted by - October 2, 2017
புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை மூலம் இலங்கையின் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கு சூட்சமமான முறையில் கைவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த…
மேலும்

பாடசாலை மாணவர் ஒருவர் உயரிழப்பு

Posted by - October 2, 2017
மைதானத்தில் இடம்பெற்ற  ரக்பி பயற்சியின் போது பாடசாலை மாணவர் ஒருவர் உயரிழந்துள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. கண்டி திரித்துவ கல்லூரியில் 12ம் தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சி இளைஞர்களின் இரத்ததான முகாம் முன்னுதாரணமான செயல் பலரும் பாராட்டு

Posted by - October 2, 2017
கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாகவும் மாபெரும் இரத்ததான முகாம் சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின்போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. ‘உணர்வுள்ளவர்கள் வாருங்கள் உறவுகளுக்கு உயிர்…
மேலும்

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்!

Posted by - October 2, 2017
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது. யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறும் இவ் சிவில்…
மேலும்

தங்க ஆபரணங்களை அபகரிக்கும் கும்பல்; 4 பேர் விளக்கமறியலில்

Posted by - October 2, 2017
குடாநாட்டில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் தங்க ஆபரணங்களை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த 4பேரை எதிர்வரும் 3ம் திகதிவரையில் விளக்க மறியளில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , குடாநாட்டில் பல…
மேலும்

அரச உத்தியோகத்தர்களிற்கான போக்குவரத்து சேவைகள் தடை!

Posted by - October 2, 2017
வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிற்காக உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் எதிர் வரும் 14ம் திகதியுடன் தடைப்படும் அச்சம் ஏற்படுவதாக அரச அலுவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அரச அலுவலகங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் போக்குவரத்து நன்மை கருதி…
மேலும்

காணி அற்ற 55 பேருக்கு காணிகள் வழங்கி வைப்பு!

Posted by - October 2, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போதுவரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான  உறுதியும் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேருக்கு  காணி வழங்கப்பட்டுள்ளது அவர்களிற்கான உறுதியும் விரைவில் வழங்கப்படும் என  மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச்…
மேலும்

புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய அதிகாரிக்கு வரவேற்ப்பு

Posted by - October 2, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய அதிகாரியாக புதிதாக பொறுப்பேற்ற வைத்திய கலாநிதி ப தயானந்தரூபன் அவர்களுக்கு வரவேற்ப்பளிக்கும் நிகழ்வு   இன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் சிறப்புற நடைபெற்றது.   
மேலும்