நிலையவள்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

Posted by - October 11, 2017
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டமும் நடைபெறவுள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள…
மேலும்

கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள்! -அனந்தி சசிதரன்!

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும் அநியாய உயிர்ப்பறிப்புகள் ஈழத்தமிழர்களை விடாது துரத்திவருதாகவும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும்

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பெண் மரணம்

Posted by - October 11, 2017
துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் இந்தியாவிற்கு செல்வதற்காகவே இவ்வாறு பயணித்தமை தெரியவந்துள்ளது. இவர் 52 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளதுடன் சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில்…
மேலும்

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

Posted by - October 10, 2017
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் கூழாவடி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.…
மேலும்

மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 10, 2017
அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அழுத்கம – மொரகல்ல பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். “ஒவ்வொரு…
மேலும்

கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானம் – ஜீ.எல். பீரிஸ்

Posted by - October 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுக் குழுவை அமைக்கும் பணிகள் இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ்…
மேலும்

இலங்கை அரசாங்கம், உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Posted by - October 10, 2017
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குதல், மறுசீரமைப்பு பொறிமுறை உள்ளிட்ட பல உறுதிமொழிகள் அரசாங்கத்தினால்…
மேலும்

சீனா தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

Posted by - October 10, 2017
சீனாவுடன் இலங்கை இணைந்து செயற்படும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ரியட் அட்மிரல் டொனால்ட் டி கெப்ரியல்சன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரம் உள்ளிட்ட பிராந்திய ரீதியாக ஏற்கனவே சீனா அனுபவித்த அனுகூலங்களை…
மேலும்

மீடியாகொட பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

Posted by - October 10, 2017
மீடியாகொட தெல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகைத்தந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் , சம்பவத்தில் எவருக்கும் எந்தவித காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம்…
மேலும்

அரச தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்- அமைச்சரவை அனுமதி

Posted by - October 10, 2017
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தனவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நிதி…
மேலும்