நிலையவள்

வடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி

Posted by - October 12, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் ஆனந்தசங்கரியை…
மேலும்

இலங்கையின் காலநிலை குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபாய எச்சரிக்கை!

Posted by - October 12, 2017
இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்தம் வளிமண்டலத்தில் குழப்ப…
மேலும்

நேற்றைய விபத்து நிகழ்ந்த பகுதியில் இன்றும் ஒருவர் மோதுண்டு பலி!

Posted by - October 12, 2017
கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து…
மேலும்

தேர்தல் குறித்த அறிவித்தல் நாளை வர்த்தமானியில்

Posted by - October 12, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்றய தினம் கவனயீர்ப்பு பேரணி(காணொளி)

Posted by - October 12, 2017
உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்றய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை கவனயீர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு…
மேலும்

அரசியல் கைதிகளின் உறவினர்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில்……………..(காணொளி)

Posted by - October 12, 2017
வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே தமது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த மாதம் 25 ஆம் திகதியில் இருந்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தமது வழக்குகள்…
மேலும்

சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

Posted by - October 12, 2017
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள், யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்;டனர். சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, ஆளுநர் செயலகத்தின் நுழைவாயிலை மறித்து பதாகைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.…
மேலும்

வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2017
வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். வவுனியா தேக்கவத்த மற்றும் கற்குளி மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து  வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன்,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி

Posted by - October 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (11) பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட…
மேலும்

சதோச மூலம் அரிசி இறக்குமதி – திறைசேரி செயலாளரின் தலைமையில் விசேட குழு

Posted by - October 11, 2017
400,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள…
மேலும்