நிலையவள்

ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு..!!

Posted by - October 12, 2017
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது அவர்களுக்காக குரல்…
மேலும்

டெம்பிடியே சுகணானந்த தேரருக்கு 26ம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 12, 2017
பல்கலைக்கழக மதகுருமார்கள் ஒன்றியத்தின் தலைவர் டெம்பிடியே சுகணானந்த தேரர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசசேகர ஆகியோரை இம்மாதம் 26ம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பல்கலைக்கழக மாணவர்கள்…
மேலும்

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து

Posted by - October 12, 2017
புகையிரத சேவை பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் நன்மை கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

Posted by - October 12, 2017
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கருதப்படும் 5 ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப் படகுகளில் 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (11) கடலுக்கு…
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றில் மனு

Posted by - October 12, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு​வொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு , இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது ஜன முன்னணியின் …
மேலும்

யாழில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு!

Posted by - October 12, 2017
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11:00 மணியளவில் நுணாவில் பகுதியில் இடம்பெற்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய…
மேலும்

தெல்லிப்பளை வைத்தியசாலை தாதியர் அறைக்குள் கொள்ளை

Posted by - October 12, 2017
தெல்லிப்பளை வைத்தியசாலையின் தாதியர் அறைக்குள் நேற்று புகுந்த இனந்தெரியாத நபர் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் கைப்பையில் இருந்த பணத்தைக் களவாடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் சுமார் ஒரு மணியளவில் ஓர் இளையர் விடுதிக்குள் நுளகந்துள்ளார். இவ்வாறு…
மேலும்

பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டம் தொடரும்-ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம்

Posted by - October 12, 2017
தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இன்று முற்பகல் 9.30  மணி முதல் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தநிலையில், தம்மால் முன்வைக்ப்பட்ட…
மேலும்

உணவு நஞ்சானதில் 100 ஊழியர்கள் வைத்தியசாலையில்! தலவத்து ஓயவில் சம்பவம்

Posted by - October 12, 2017
தலவத்து ஓயா, ஹரகமையில் காலை நேர உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை, ஊழியர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில் பலர் வாந்தியெடுக்க…
மேலும்

பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்- அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தாயக மக்களுக்கு…
மேலும்