நிலையவள்

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Posted by - October 16, 2017
தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19.10.2017 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த மாகாணத்தில் உள்ள கல்வி அமைச்சினூடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 19.10.2017 ஆம் திகதி வழங்கப்படவுள்ள இந்த விசேட விடுமுறைக்கு மற்றுமொரு சனிக்கிழமை…
மேலும்

என்னை எவரும் பகடைக்காயாக பயன்படுத்த முடியாது-மனோ

Posted by - October 16, 2017
நுவரெலியா, அம்பகமுவை பிரதேசசபைகளின் எல்லைநிரணயம் தொடர்பில் இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பாவுடன் பேச்சுவாரத்தை நடத்துவதாகவும் தீர்வு கண்டபின்னர் மாநகர, நகர மற்றும் பிரதேசசபை சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுமாறும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். என்னை பகடைக்காயாக…
மேலும்

பெகோ இயந்திரம் மோதி இளைஞர் பலி

Posted by - October 16, 2017
வெல்லவ – சீரன்கொட பகுதியில் பெகோ இயந்திரத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல் உடைக்கும் தளத்தில் பணியாற்றிய அவர், அங்கிருந்த பெகோ இயந்திரத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிரிபிடிய வைத்தியசாலையில் அனுமதித்த போதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் சீரன்கொட…
மேலும்

மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவு – வீடுகள் சேதம்

Posted by - October 16, 2017
தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியில் 15ஆம் திகதி இரவு பெய்த கடும் மழையினால் கல்மதுரை தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில்…
மேலும்

மகாநாயக்கர்களின் கருத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மதிப்பளிக்க வேண்டும்- GMOA

Posted by - October 16, 2017
மூன்று பீடங்களினதும் மகாநாயக்கர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவிமடுத்து சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு தேடி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களின் அழுத்தங்களுக்கு பயப்படாமல் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நாட்டின்…
மேலும்

பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணில் தயார்

Posted by - October 15, 2017
எந்த நேரத்திலும் பிரச்சினைக்குரிய பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாகி விடயங்களை தௌிவுபடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்ட பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள்…
மேலும்

நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து சிசுவின் சடலம்

Posted by - October 15, 2017
நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து இன்று காலை 11 மணியளவில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று சிசுவை கவிக்கொண்டு செல்லும் பொழுது, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அதனை கண்டுள்ளார். இதன்பின்னர், நுவரெலியா பொலிஸ்…
மேலும்

யதார்த்தத்தினை தமிழர்கள் புரியவில்லை-மைத்திரி

Posted by - October 15, 2017
ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது காலத்தினுள் ஐக்கியத்தினை உருவாக்கவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். அத்தகைய நிலையில் தமிழர்களில் ஒரு சிலர் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாது செயற்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக உள்ளது என…
மேலும்

விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை-பொன்சேகா

Posted by - October 15, 2017
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.…
மேலும்

நாட்டை துண்டாட சதி – விமல்

Posted by - October 15, 2017
வார்த்தைகளின் ஏமாற்றி நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பினை கொண்டுவரவே ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். தமிழீழம் உருவாக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவசன தெரிவித்தார். 13 ஆம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த ஜே.வி.பியினர் இன்று…
மேலும்