நிலையவள்

நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை-சிசிர ஜயகொடி

Posted by - October 31, 2017
நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது நிலவிய பொருளாதார வீழ்ச்சி தற்போது…
மேலும்

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - October 31, 2017
நாடளாவிய ரீதியில் தற்போழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலமையில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்திற்கு…
மேலும்

திடீர் சுற்றிவளைப்பு – கம்பஹாவில் 27 பேர் கைது

Posted by - October 31, 2017
கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புஸ்ஸெல்ல மற்றும் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரீட்சகர் லக்ஷ்மன் பண்டார ஆகியோரின்…
மேலும்

அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்னும் 2 வருடங்களில் துரிதமாக நிறைவு செய்யப்படும்-ரணில் விக்ரமசிங்க

Posted by - October 31, 2017
நாட்டில் நிலவுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை இன்னும் இருவருடங்களில் துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “மெத் சந்த செவன” வீட்டு திட்டத்தின் ஒரு கட்ட நிகழ்வாக மாதம்பிட்டிய ஹேனமுள்ள பிரதேசத்தில் 218 வீடுகளை பொது மக்களிடம்…
மேலும்

வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்த சாரதிகளுக்குக் கௌரவிப்பு

Posted by - October 31, 2017
வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்திய சாரதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டுள்ள, வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த…
மேலும்

அரசியலமைப்பை விட பொருளாதாரத் தீர்வே முக்கியம் – சுசில் பிரேமஜயந்த

Posted by - October 31, 2017
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன் பொருளாதாரத் துறையில் ஒரு நிலையான அபிவிருத்தியைக் கொண்டுவர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொழும்பில்…
மேலும்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியைச் சந்தித்தார்

Posted by - October 31, 2017
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். தனது பதவியின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் புதிய கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன், சம்பிரதாயபூர்வ நினைவுப் பரிசில்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும்

கல்வியல் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி நவம்பர் 2இல் வெளியாகும்

Posted by - October 31, 2017
2017ஆம் ஆண்டுக்கான, கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் ( நவம்பர் 02) ஆம் திகதி வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக…
மேலும்

இந்தோனேசியாவின் “பிம் சுகி” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

Posted by - October 31, 2017
இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான “பிம் சுகி” எனும் பாய்மரக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு நற்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் அக்கப்பலின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடற்படை தலைமையகத்தில் புதிதாக கடற்படை தளபதியாக பதவியேற்ற வைஸ் அட்மிரால்…
மேலும்

கார் – ரயில் மோதி விபத்து இரு STF அதிகாரிகள் பலி

Posted by - October 30, 2017
பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விதத்தில் 2 பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியவுக்கு இடைப்பட்ட புகையிரத கடவை ஒன்றில் கார் ஒன்று ரயிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக…
மேலும்