நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை-சிசிர ஜயகொடி
நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது நிலவிய பொருளாதார வீழ்ச்சி தற்போது…
மேலும்
