நிலையவள்

வேட்பு மனு ஏற்பு 27 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - November 5, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும் 30 ஆம் திகதியும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி…
மேலும்

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

Posted by - November 5, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுது உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு எதிராக எழுந்துள்ள மகா சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகள், சிவில்…
மேலும்

மங்களவின் கன்னி வரவு செலவுத் திட்டம் 9 ஆம் திகதி சபைக்கு

Posted by - November 5, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவு செலவுத் திட்டமும் ஆகும். இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் அடுத்த…
மேலும்

சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்கள் அவதானம்

Posted by - November 5, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அறுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு,…
மேலும்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்

Posted by - November 5, 2017
இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொறுப்பில் இவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. திலன் துசார சமரவீர…
மேலும்

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

Posted by - November 5, 2017
அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக வரவு செலவுத் திட்டத்தின்…
மேலும்

பாவனைக்குதவாத தேயிலை கடத்திய 6 பேர் வரக்காபொலயில் கைது

Posted by - November 5, 2017
பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்காமல் இருப்பது அக்கட்சிக்கு  மக்களுக்கு வழங்கிய ஆணையை புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர்…
மேலும்

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் தொடர்ச்சியாக யாழில் கண்டுபிடிப்பு!

Posted by - November 4, 2017
மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் பிரதான  புகையிரத நிலையத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் தற்போது குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனம்காணப்பட்டு…
மேலும்

வனஜீவராசிகள் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

Posted by - November 4, 2017
யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினை தேசிய பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தி அப்பகுதியில் தடுப்பு வேலிகளை அமைக்க முயன்றமை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர்…
மேலும்