நிலையவள்

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது-கலகொட

Posted by - November 8, 2017
நாட்டுக்குத் தேவையான பெற்றோலை சரியாக விநியோகித்துக் கொள்ள முடியாத ஒரு அரசாங்கம் தான் அதிகாரத்தைப் பகிரப் பார்க்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டினார். நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும்…
மேலும்

ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ

Posted by - November 8, 2017
தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய…
மேலும்

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு “9 பிளஸ்” தேவை- ஓமல்பே தேரர்

Posted by - November 8, 2017
தன்மையை அடைந்ததன் பின்னரேயே அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது சங்க சம்மேளனத்தின் நிலைப்பாடு என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். தற்பொழுதுள்ள அரசியல் யாப்பில் பௌத்த…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

Posted by - November 7, 2017
அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த 125 பேரில், சுமார் 70 பேர் வரை வல்வெட்டித்துறை – பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…
மேலும்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - November 7, 2017
நாட்டில் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மலை நாட்டின் ரிவர்ஸ்டன், நக்கிள்ஸ் மலைத்தொடர்களில் அடைமழை பெய்கிறது.…
மேலும்

மன்னாகண்டல் குளம் உடைந்தது! மக்களுக்கு பாதிப்பில்லை! விவசாயத்துக்கு நீர் இல்லை என மக்கள் கவலை!

Posted by - November 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் குளம் நேற்று (6) அதிகாலை உடைந்து நீர் முழுவதும் வீன்விரயமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது இந்த குளம் கடந்த 2014 ஆம்…
மேலும்

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017
திவுலுபிட்டியில் விசேட அதிரடிப்டையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று…
மேலும்

பஸ் விபத்து : இரு குழந்தைகளின் தந்தை பலி

Posted by - November 7, 2017
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்துள்ளார். மின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37…
மேலும்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் பதவியேற்பு

Posted by - November 7, 2017
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சி சார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted by - November 7, 2017
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள்…
மேலும்