நிலையவள்

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக வழக்கு தாக்கல்

Posted by - November 12, 2017
கிண்ணியா பிரதேச சபை  சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல்  செய்துள்ளது. கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான கால்நடைகளை இறைச்சிக்காக கொல்லும் இடம்மொன்று உள்ளதாக…
மேலும்

டெங்கு நோயினால்1 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிப்பு!

Posted by - November 12, 2017
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடம்பிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் யாழ்ப்பாணம், கண்டி,…
மேலும்

சில மரக்கறி வகைகளின் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை!

Posted by - November 12, 2017
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த உற்பத்திகள் உள்நாட்டில் இருந்து கிடைக்கின்ற நிலையில், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் நெருக்கடி…
மேலும்

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மாநாடு 15 ஆம் திகதி

Posted by - November 12, 2017
இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு ஒழுங்கு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜெனீவா, பலேய்ஸ் டெஸ் நேஷன்சில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கை சார்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்…
மேலும்

ரயிலுடன் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - November 12, 2017
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலையில் இன்று பிற்பகல் சம்பவம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு ஒருவர் உயிழிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் இடம்பெற்றது. ரயில் வருவதை அவதானிக்காத அவர், மோட்டார்…
மேலும்

போதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது

Posted by - November 12, 2017
வைத்தியர் அனுமதியின்றி போதையேறும் மாத்திரை வகையொன்றை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி ) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை தலவாக்கலை அதிரடிப்படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த…
மேலும்

புத்தர்சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் மீட்பு

Posted by - November 12, 2017
வெல்லவாய, புதுருவாகல பிரதேசத்தில் புத்தரின் உருவச் சிலை பதிக்கப்பட்ட ஒரு தொகை பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசவாசியொருவரினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட பட்டாசு பெட்டியொன்றில் இந்த புத்தச் சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே

Posted by - November 12, 2017
வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே இவ்வாறானதோர் நிலைக்கு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே…
மேலும்

கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.!

Posted by - November 12, 2017
வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து…
மேலும்

துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 12, 2017
வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை…
மேலும்