இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக வழக்கு தாக்கல்
கிண்ணியா பிரதேச சபை சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான கால்நடைகளை இறைச்சிக்காக கொல்லும் இடம்மொன்று உள்ளதாக…
மேலும்
