நிலையவள்

ஜனாதிபதியின் உறவினரின் வீட்டில் கொள்ளை

Posted by - November 24, 2017
ஜனாதிபதியின் உறவினர் ஒருவரின் வீடு உள்ளிட்ட 40 வீடுகளில் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் இன்று தம்புத்தேகம, கொன்வேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள சந்தேகநபருக்கு எதிராக கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் சுமார் 40க்கும் அதிகமான வழக்குகள்…
மேலும்

தேர்தலை விரைவாக நடாத்த கோரும் பிரேரணை பாராளுமன்றத்துக்கு

Posted by - November 24, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடாத்த கோரும் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொள்வது தொடர்பில் கட்சி தலைவர்களுக்கிடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவ்வாறான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் இணக்கம் கிடைத்துள்ளதாக…
மேலும்

விபத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - November 24, 2017
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இவ் விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம்

Posted by - November 24, 2017
தொழில் வாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சதலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை…
மேலும்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட தீர்மானம் நாளை

Posted by - November 24, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை பிற்பகல் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாளை எடுக்கப்படும் இந்த விசேட தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது

Posted by - November 23, 2017
தங்காலை காவற்துறையில் சேவையாற்றிய உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தங்காலை தலைமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.…
மேலும்

சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்.!

Posted by - November 23, 2017
சபாநாயகர் பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பவர் என்றால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு

Posted by - November 23, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது.வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…
மேலும்

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

Posted by - November 23, 2017
மஹியங்கனை மாபாகட பிரதேசத்தில் பயணித்த கார் மகாவலி வியானா கால்வாயினுள்  குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 43 வயதுடைய கணவரும் மற்றும் 40 வயதுடைய அவரின் மனைவியுமே விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியரின் 17 வயதுடைய மகனே காணாமற்…
மேலும்

9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

Posted by - November 23, 2017
யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை 65 வயதான…
மேலும்