நிலையவள்

அழுத்கமையில் துப்பாக்கி சூடு

Posted by - November 28, 2017
அழுத்கம பகுதியில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றை கொள்ளையிடவந்த சந்தேகநபர்கள் இருவர் குறித்த முயற்சி வெற்றியளிக்காத பட்சத்தில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். எனினும், துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொள்ளையர்கள் முகம்…
மேலும்

இலங்கை – தென்கொரிய ஜனாதிபதிகளின் எதிர்பாராத சந்திப்பு

Posted by - November 28, 2017
தென்கொரியாவிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி மீது தான் கொண்டுள்ள நன்மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை இன்றே வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென்கொரிய…
மேலும்

ஸ்ரீல.சு.க.,கூட்டு எதி­ரணி இன்று மீண்டும் பேச்­சு­வார்த்தை

Posted by - November 28, 2017
எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டு­வது  குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி  மற்றும் பொது எதி­ரணி ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான பேச்­சு­வா­ர்த்தை இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில்   பொது இணக்­கப்­பாடு ஒன்றை இப்­பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக ஏற்­ப­டுத்த முடியும் என இரு  தரப்­பி­னரும் நம்­பிக்கை…
மேலும்

சிவனொளிபாதமலை பருவகால ஆரம்பத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் வாகனங்கள் தீவிர சோதனை

Posted by - November 28, 2017
சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர்கள் மற்றும் மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் தொடக்கம்…
மேலும்

அபிவிருத்தி மாத்திரம் எண்ணமாக அமையக்கூடாது, முனைப்புடன் செயல்படவேண்டும் – சந்திரிகா

Posted by - November 28, 2017
நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு நல்ல குறிக்கோள்கள் இருப்பது மாத்திரமன்றி அவற்றை முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளனர். வெயன்கொட பத்தலகெதர போதி மங்களராமய விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற விழாவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர்..!!

Posted by - November 28, 2017
கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர். கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில் குறித்த மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக மாவீர்ர்நாள் அனுஷ்டிக்கப்படவிருந்த…
மேலும்

கோத்தா மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை!!-சரத் அமுனுகம

Posted by - November 28, 2017
கோத்தபாய ராஜபக்ச மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…
மேலும்

தமிழ், சிங்கள மாணவர்களிடையே பதற்றம்!! யாழ் பல்கலை வவுனியா வளாகம் மூடப்பட்டது!

Posted by - November 28, 2017
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பை மடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள்  பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளமையால் முரண்பட்டுக்கொண்ட சிங்கள மாணவாகள் முதல்வரிடம் முறையிட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் குறித்த மாணவாகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருவதாக…
மேலும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017
மாவீரர் தின நிகழ்வுகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக தம்மை தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கான சுடரேற்றும் நிகழ்வு யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கான…
மேலும்

வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் தலைமையில் மாவீரர் தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன் பரமேஸ்வரி, ஈகை…
மேலும்