மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதனை அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில்…
மேலும்
