நிலையவள்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - November 30, 2017
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதனை அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில்…
மேலும்

சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - November 30, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - November 30, 2017
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் (30) மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள்…
மேலும்

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை கைவிலங்கிட்டு கடத்திச் சென்ற மர்மக் கும்பல்!! திருநெல்வேலியில் பதற்றம்!

Posted by - November 29, 2017
யாழ், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை தள்ளி விழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அழைத்துச்…
மேலும்

எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!!- ஞானசார தேரர்

Posted by - November 29, 2017
சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து…
மேலும்

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு!

Posted by - November 29, 2017
பதுளை – மஹியங்கனையில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இன்று (புதன்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தம்பான பகுதியில் கைப்பற்றப்பட்ட ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற வளாகத்திலுள்ள களஞ்சியசாலைக்கு…
மேலும்

முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு!

Posted by - November 29, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ்இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்திப்பு ஆரம்பமானது. கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுவருகிறது.
மேலும்

பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!

Posted by - November 29, 2017
“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்” இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.…
மேலும்

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கைது!

Posted by - November 29, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 23 ஆயிரத்து 400 சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தள சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கை வந்த 26 வயதான குறித்த இளைஞன் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என…
மேலும்

மக்களே அவதானம் ; மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Posted by - November 29, 2017
மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ்ப்பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்…
மேலும்