நிலையவள்

மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு

Posted by - December 2, 2017
மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார்  37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு…
மேலும்

தேர்தல்களில் மலையகப்பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் – எம். சச்சிதானந்தன்

Posted by - December 2, 2017
தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடு விடயத்தில் மலையகப் பெருந்தோட்டத்துறைசார் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார். ஊவா மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஊவா மாகாண…
மேலும்

தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்-மகிந்த வில்வோராச்சி

Posted by - December 2, 2017
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென  வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் …
மேலும்

பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; ரணில் ஆலோசனை

Posted by - December 2, 2017
நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும்  தனிநபர்…
மேலும்

OCKHI சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்

Posted by - December 2, 2017
OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. வடக்கு,…
மேலும்

மாகாணசபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் பணிகள் துரிதம்

Posted by - December 2, 2017
மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் நடவடிக்கையை துரிதமாக்கும் பொருட்டு இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் நிறைவு…
மேலும்

800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

Posted by - December 2, 2017
கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இதுவரை சுமார் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

பிரதமரை சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் – மகிந்த

Posted by - December 2, 2017
தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மூன்று ஆண்டுகளுக்கு பழிவாங்கல்…
மேலும்

ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமதிதில் 1984.12.02   அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க…
மேலும்

புதுக்குடியிருப்பு வடிகாலமைப்பு தொடர்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

Posted by - December 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களில் வெள்ளம் கடைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு அழிவுகளை ஏற்ப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் (2 9 ) நடைபெற்றபோது கலந்துரையாடப்பட்டது…
மேலும்