இன்று நண்பகலுக்குள் சேவைக்கு வாருங்கள் !- சிவப்பு அறிவித்தல்
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7…
மேலும்
