நிலையவள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - December 13, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று  காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளனா்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் ஜெகதீஸ்வரன்  தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

மக்கள் வங்கியின் பகல் கொள்ளை எம்மீது இல்லை, நாம் சுத்தம் – அமைச்சர் எஸ்.பீ.

Posted by - December 13, 2017
மத்திய வங்கியின் பகல் கொள்ளை யாருடைய தலையில் விழுந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாகவும், தமக்கு தூய்மையான ஒரு தலைவரும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டமும் இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ…
மேலும்

கட்டுப்பாட்டு விலையை மீறி தேங்காய் விற்பனை செய்தால் வழக்கு

Posted by - December 13, 2017
தேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு, மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 110 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு…
மேலும்

தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - December 13, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார். 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 28ஆம் திகதியும் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான…
மேலும்

இறந்த நிலையில் மற்றுமோர் யானை கண்டுபிடிப்பு

Posted by - December 13, 2017
அநுராதபுரம் திறப்பனை தெமடேகம பிரதேசத்தில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்றினது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த உடல் மீட்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்டு யானை ஒன்றின் உடலமே இவ்வாறு…
மேலும்

ஊழல்வாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை – சரத் பொன்சேகா

Posted by - December 13, 2017
கடந்த அரசாங்கத்தில் இருந்த சில ஊழல்வாதிகள் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாக, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - December 13, 2017
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, எதிர்வரும் 22ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும்

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

Posted by - December 13, 2017
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த பொலிஸ்…
மேலும்

3 கோடி தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2017
சட்டவிரோதமான முறையில் விமானப் பயணி ஒருவர் மூலம் டுபாய் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 கோடி 20 இலட்சம் பெறுமதியான 5.07 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கட்டுநாயக்கவிமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க ஆபரணங்கள் சாக்லேட்…
மேலும்

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கலாம் ! – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - December 12, 2017
எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களுக்கும் பிற்பகல் 2…
மேலும்