நிலையவள்

இன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. சாதாரண தர பரீட்சை

Posted by - December 21, 2017
2017 ஆம் கல்வி ஆண்டுக்காக இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் யாவும் இன்றுடன் நிறைவுபெறுகின்றன இந்நிலையில், பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும்…
மேலும்

80 கிலோ பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

Posted by - December 21, 2017
நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா – கொலபத்தன பகுதியில் காட்டு பன்றி இறைச்சி 80கிலோவுடன் சந்தேக நபர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. தலவாக்கலை விசேட அதிரடிபடையினரால்…
மேலும்

40 சாராய போத்தல்களுடன் இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!!!

Posted by - December 21, 2017
இத்தாலி நாட்டிலிருந்து 40 சாராய போத்தல்களை சட்டவிரோதமாக நாட்டினுள் கொண்டு வந்த இரு பெண்களை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் ஜா-எல மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33…
மேலும்

காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - December 21, 2017
காலி முகத்திடல் வீதி லோட்டஸ்ட் சுற்று வட்ட நுழைவாயிலில் இருந்து மூடப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இரத்மலானை விமான நிலையத்தை விருத்தி செய்ய திட்டம்

Posted by - December 21, 2017
இரத்மலானை விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியை சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் பகுதியொன்றை இலங்கை விமானப்படையினரின் இணக்கத்துடன் விமான நிலையத்தின் வடபகுதியில் புனரமைப்பு…
மேலும்

பெல்ஜியத்துடன் இலங்கை புறிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - December 21, 2017
இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அரசு தீர்மானித்துள்ளது. இருதரப்பு ஆலோசனை இயந்திரமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பெல்ஜியத்தின் அரச சேவை வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு…
மேலும்

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - December 21, 2017
கனிய எண்ணெய் கையிருப்புகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் கப்பலொன்று வந்தால்,…
மேலும்

எந்தேரமுல்லை 02 ஆக மாறும் அக்பார் டவுன்-முஸ்தபா

Posted by - December 21, 2017
அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை…
மேலும்

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - December 21, 2017
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை பொலிஸார் நேற்று முற்படுத்தினர். அவருக்கு எதிராக குற்றவியல்…
மேலும்

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - December 21, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில்…
மேலும்