நிலையவள்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கான காரணம் என்ன ?- மஹிந்த

Posted by - December 24, 2017
கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்திட்டங்களை இந்த அரசாங்கம் கைவிட்டமையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கும் தான் ஒரு போதும் காரணமாக மாட்டேன். இதற்காக தன்னைக் குற்றம்பிடிக்க…
மேலும்

அபேட்சகரின் வீட்டிலிருந்து கமநல திணைக்கள உரம் 62 பேக் மீட்பு

Posted by - December 24, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் பெயரில் இங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் பெண் அபேட்சகர் ஒருவர் வீட்டிலிருந்து குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்த 62 பேக் உரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அனுராதபுர மாவட்ட கெபதிகொல்லாவ பிரதேச சபையின் கீழ்…
மேலும்

மஹிந்த சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பு 2 ஆம் திகதி

Posted by - December 24, 2017
ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டு பொதுஜன பெரமுன கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் மலர் மொட்டு கட்சியிலும் எந்தவித பதவியையும் வகிக்க முன்வரவில்லை. ஸ்ரீ ல.சு.க.யின் போஷகராக…
மேலும்

லயன் குடியிருப்பில் தீ: ஒரு வீடு முற்றாகவும், இரு வீடுகள் பகுதியளவிலும் சேதம்

Posted by - December 24, 2017
நுவரெலியா – லபுக்கலை மேற்பிரிவு தோட்டம் – இலக்கம் 7 லயன் குடியிருப்பில் நேற்று (23) ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஒரு வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. அத்துடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு லயன்…
மேலும்

பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்

Posted by - December 24, 2017
கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப் பொருளிலில், கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால்…
மேலும்

ரஷ்யா பறந்துள்ள அதிகாரிகள் : பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படுமா.?

Posted by - December 24, 2017
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் கலந்துரையாட இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் இன்று காலை ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தடையினை நீக்குமாறு கோரி இலங்கை அதிகாரிகள் நாளைய தினம் ரஷ்ய அரசின்…
மேலும்

எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார்.!- சிறிசேன

Posted by - December 24, 2017
iஎத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் தூய அரசியல் இயக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறந்த அரசியல் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இன்று தேசத்தின் தேவையாக உள்ளது என்றும்,…
மேலும்

சாரதி இன்றி ஓடிய பஸ் : வவுனியாவில் பதற்றம்

Posted by - December 24, 2017
வவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ரயில் நிலைய…
மேலும்

ரயிலில் மோதி யானை பலி

Posted by - December 24, 2017
பொலன்னறுவை, செவனப்பிட்டிய, கொலகனா பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு 9 அடி உயரம் கொண்ட யானை ஒன்று உயிரிழந்துள்ளது.கொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!

Posted by - December 24, 2017
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
மேலும்