நிலையவள்

விக்ரமரட்ண தெரிவித்தால், புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள தயார்- வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - January 22, 2018
இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசவும், சமஸ்டி முறை இடைக்கால அறிக்கையில் உள்ளதாக கூறிவருகிறார்கள் என்றும், அவ்வாறு சமஸ்டி இருந்தால் அரசமைப்பை உருவாக்கும் தனது நண்பரான ஜயம்பதி விக்ரமரட்ணவை கூற சொல்லுமாறும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சவால் விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக்…
மேலும்

தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாட சிங்களவர்கள் முயற்சி-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 22, 2018
சிங்களவர்கள் தமிழர்களின் இருப்புக்களைச் சூறையாடும்பொருட்டு தமது செயற்பாடுகளை பல திணைக்களங்களினூடாக முன்னெடுத்துச் செல்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வுடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளரின் அலுவலகச் செயற்பாடுகள் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்டடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
மேலும்

நீதிபதியின் வாகனத்தில் மோதுண்ட இளம் தாய் பரிதாபமாகப் பலி!!

Posted by - January 22, 2018
அனுராதபுரம் – வாரியபொல பிரதான வீதியின் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் உயிரிழந்துள்ளார்.விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குருணாகல் பிரதேசத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி ஜயபிரேம பீ. தென்னகோன் விளக்கமறியலில்…
மேலும்

தோப்பூரில் மனித முகத்துடன் அதிசய நாக பாம்பு!!

Posted by - January 22, 2018
இலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த பாம்பு விசித்திரம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.மிகவும் நீளமான நாகப்பாம்பு மனித…
மேலும்

2005ல் தமிழ் மக்கள் செய்த தவறை இந்த முறையும் செய்யக்கூடாது- விஜயகலா

Posted by - January 22, 2018
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பல நல்ல விடயங்களை வடக்கில் செய்து முடித்திருக்கிறது’.  இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும்…
மேலும்

காலநிலையில் திடீர் மாற்றம்!! வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

Posted by - January 22, 2018
திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது கடல் சடுதியாக கொந்தளிக்கும் சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வரை…
மேலும்

யாழ் குடாநாட்டை வாட்டியெடுக்கும் குளிர்! பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - January 22, 2018
யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் ஐரோப்பிய நாடுகளை போன்று கடும் குளிரான காலநிலை நிலவுகின்றது.வழமையாக யாழ்ப்பாணத்தில் 35…
மேலும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்கு சிறப்பு ஏற்­பா­டுகளை­ மேற்­கொள்­ளக் கோரிக்கை!!

Posted by - January 22, 2018
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சிகிச்சை பெறச் செல்­லும் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்­கென சிறப்பு ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி விரைந்து சிகிச்சை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மறை மாவட்ட பொது நிலை­யி­னர் கழ­கம் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை…
மேலும்

யாழில் விறுவிறுப்பாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு!

Posted by - January 22, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட செயலக தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் நான்கு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து…
மேலும்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

Posted by - January 22, 2018
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவதற்கான சுற்றரிக்கை இவ்வாரத்திற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சுற்றரிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும்…
மேலும்