நிலையவள்

சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் கல்வீச்சு!!

Posted by - February 8, 2018
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இனம் தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சுன்னாகம் பொலிஸார் குறித்த தேர்தல் பிரசாரக்…
மேலும்

விரைவில் வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை!! தலைநகரில் ஓடத் தயாராகும் மின்சார ரயில்கள்!!

Posted by - February 8, 2018
உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இலகு ரயில் சேவை இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கான ஆரம்ப கண்கானிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் வரையில் அதன் முக்கிய பணிகள் நிறைவடையும் என அமைச்சர்…
மேலும்

தேர்தல் தினத்தன்று 65,758 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்!

Posted by - February 8, 2018
தேர்தல் தினத்தன்று நாடு பூராகவும் 65,758 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 13,420 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு நிலையத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் 26,840 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அத்துடன்…
மேலும்

ஹன்ரர் ரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து! இருவர் ஸ்தலத்தில் பலி!!

Posted by - February 8, 2018
புலத்சிங்கள மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்…
மேலும்

வடமராட்சியில் சைக்கிள் சின்ன வேட்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல்

Posted by - February 8, 2018
 உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர் திரு க.கிரிதரன் நேற்று நள்ளிரவுஇனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
மேலும்

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட சேவை நாளை நள்ளிரவு வரை திறந்திருக்கும்

Posted by - February 8, 2018
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட ஒரு நாள் சேவை நாளை 9 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் என ஆட்பதிவு ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார். பொதுவான நாட்களில் ஒருநாள் சேவையின் கீழ் 1,000 அடையாள…
மேலும்

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீ!!

Posted by - February 8, 2018
காலி – போகஹாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், தீ தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து…
மேலும்

குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டு கடூழியச் சிறை

Posted by - February 8, 2018
கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரலகன்வில பகுதியில் 2004ஆம் ஆண்டு பெண் ஒருவர் நான்கு பேரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணைகள்…
மேலும்

வவுனியாவில் வர்த்தகரை ஏமாற்றிய காப்புறுதி நிறுவன முகவர் !!!

Posted by - February 8, 2018
வவுனியாவில் புடவைக்கடை வர்த்தகர் ஒருவரை ஆயட்காப்புறுதி பெற்றுத் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு முகவர் ஒருவர் மோசடி செய்துவிட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் பிரபல்யமான புடவைக்கடை உரிமையாளரிடம் சென்ற பிரபல்யமான காப்புறுதி…
மேலும்

உதயங்கவை உக்ரைன் நாடு கோருகிறது- அழைத்துவருவதில் இராஜதந்திர சிக்கல்

Posted by - February 8, 2018
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் இராஜதந்திர ரீதியிலான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் நாட்டு அதிகாரிகள் டுபாயிடம் வேண்டுகேள் விடுத்துள்ளனர். உதயங்க வீரதுங்க உக்ரைன் பிரஜை என்பதனால் அந்த நாட்டிலிருந்து உதயங்கவை இலங்கைக்கு…
மேலும்