நிலையவள்

மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்

Posted by - February 10, 2018
கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் இன்று  மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும்…
மேலும்

மக்களுக்கு நன்றி ! 65- 70 வீத வாக்குப்பதிவு : மஹிந்த தேசப்பிரிய

Posted by - February 10, 2018
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பதிவாக்கப்படாமை  ஆரோக்கியமான நகர்வு எனவும்  அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு மக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மோசமான குற்றச்செயல்கள் எவையும் இடம்பெறாத  வகையில் பாதுகாப்பு தரப்பினர்…
மேலும்

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம், வட்டார தேர்தல் முடிவு முதலில்- எம்.எம். முஹம்மட்

Posted by - February 10, 2018
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள்  ஆணையாளர்  எம்.எம். முஹம்மட்  தெரிவித்துள்ளார். பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள்…
மேலும்

60 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு

Posted by - February 10, 2018
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளன. நாடெங்கிலும் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய; மாத்தளை மாவட்டம் – 80% கம்பஹா மாவட்டம் -75%…
மேலும்

வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் விபத்தில் பலி

Posted by - February 10, 2018
கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

நாளை நண்பகலுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு- தே.ஆ.

Posted by - February 10, 2018
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளை நாளை (11) ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் வெளியிட்டு முடிக்க முடியும் என தான் நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். சற்று முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

நிறைவு பெற்றது வாக்களிப்பு!!!

Posted by - February 10, 2018
நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு   8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றது. இன்னும் சில நிமிடங்களில் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில்,…
மேலும்

யாழில் மக்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் மக்கள்!

Posted by - February 10, 2018
அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத் தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற போது,  மக்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த வேட்பாளர் வாக்களிப்பு நிலையத்தில் நின்று வாக்களிக்கச்…
மேலும்

யாழில் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு!!

Posted by - February 10, 2018
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், யாழில்…
மேலும்

மதுபோதையில் பிரச்சினை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்

Posted by - February 10, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்கள ஆணையாளர் ஹெலன் மீகஸ்முல்ல இதனை கூறியுள்ளார். இதேவேளை எவரேனும் மதுபோதையில் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்பார்களால் அவருக்கு எதிராக…
மேலும்