நிலையவள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - February 15, 2018
 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும்…
மேலும்

சந்திரிக்கா வெளிநாடு செல்லவில்லை

Posted by - February 15, 2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவித்து பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க படுதோல்வி அடைந்தார். இதன்…
மேலும்

25 சதவீத பெண்களை நியமிப்பதில் ஆண் பிரதிநித்துவத்திற்கு பாதிப்பு-மஹிந்த தேசப்பிரிய

Posted by - February 15, 2018
உள்ளூர் அதிகார சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து உள்ளூர் அதிகார சபைகளுக்கும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள முறைப்படி…
மேலும்

மைத்திரி – ரணில் அரசை பாதுகாக்க வல்லரசு நாடுகள் முயற்சி !

Posted by - February 15, 2018
மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் உலகின் வல்லரசு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சியின்…
மேலும்

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிய ஆணைக்குழு நியமனம்

Posted by - February 15, 2018
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்கள் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டன.…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சிக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு வழங்க தயார்- கம்மம்பில அறிவிப்பு

Posted by - February 15, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கமொன்றை அமைக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்க  கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளதாக மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க.யின்…
மேலும்

ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட விரும்பும் MP க்கள் எம்முடன் சேரலாம்- டளஸ் அழைப்பு

Posted by - February 15, 2018
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கமொன்றை நோக்கிச் செல்வதற்கு அல்ல எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமொன்றைக்  கொண்டுவருவதற்கே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சதிகளைச் செய்து தலைகளை மாற்றி, எமது அனுபவத்தில் கண்டதுபோல தவளைகளைச் சேர்த்துக் கொண்டு…
மேலும்

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி(காணொளி)

Posted by - February 14, 2018
கொழும்பு – கிரான்ட்பாஸ் பபாபுள்ளே மாவத்தை பிரதேசத்தில், பழைய கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. தேயிலை களஞ்சியசாலை கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ள…
மேலும்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்- சுமந்திரன்(காணொளி)

Posted by - February 14, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் என்பது, இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
மேலும்

ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்- சுமந்திரன்(காணொளி)

Posted by - February 14, 2018
உள்ளூராட்சி சபைகளில், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி, ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்