நிலையவள்

9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted by - February 21, 2018
பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டார். யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு நவம்பர்…
மேலும்

கொக்கெய்னுடன் ஜிந்துபிட்டியில் ஒருவர் கைது

Posted by - February 21, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து 20 இலட்ச ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளைக் கொண்டு வந்த நபர் ஒருவர் ஜிந்துப்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் கொக்கெய்னை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 23 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் – இளவாலைப்…
மேலும்

ஜனாதிபதியின் அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும் கூட்டமைப்பு அமைச்சர்கள்

Posted by - February 21, 2018
தேசிய அரசாங்கத்தினுள் இன்னும் நிலைத்திருப்பதா? இல்லையா? என ஜனாதிபதி இன்னும் தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பு வரும்வரை தமது அமைச்சர்கள் குழு காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்…
மேலும்

பகுதியில் வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - February 21, 2018
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச்சேர்ந்த 47 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் மேற்படி பெண்ணின் கணவர் அவர்களது மகளை கல்விச்சுற்றுலாவிற்கு கூட்டிச்சென்றபடியால் இப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்…
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரகசிய வாக்கெடுப்பை கோருவது, அரசியல் நாகரிகமற்றது-ஸ்ரீகாந்தா (காணொளி)

Posted by - February 21, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரகசிய வாக்கெடுப்பை கோருவது, அரசியல் நாகரிகமற்றது என, ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

இன்று இர­க­சிய வாக்­கு­மூலம் வழங்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்

Posted by - February 21, 2018
சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை செய்­யப்பட்ட சம்­பவம் குறித்தும் அத­னுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்­பிலும் தான் அறிந்த அனைத்து விட­யங்­க­ளையும் இர­க­சிய வாக்கு மூல­மாக, சம்­பவம் இடம்­பெறும் போது கல்­கிசை…
மேலும்

கம்­பஹாவில் மாபியாவா.?

Posted by - February 21, 2018
கம்­பஹா பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கெஹல்­பத்­தர பகு­தியில் வர்த்­தகர் ஒரு­வரை சுட்­டுக்­கொலை செய்­தமை தொடர்பில் சந்­தேகநபர்­க­ளுக்கு, மோட்டார் சைக்­கிளை வழங்கி கொலைக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறப்­படும் இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­திய பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
மேலும்

சமையல் எரிவாயுவின் விலையை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது- அமைச்சர் ரிஷாட்

Posted by - February 21, 2018
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென வர்த்தக வானிபத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு உள்ள “லிட்ரோ” எரிவாயு நிறுவனமும் தனியாருக்குச் சொந்தமான “லாப்” எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், இன்று…
மேலும்

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம் –ரணில்

Posted by - February 21, 2018
இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் இந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் அமைச்சரவை மாற்றமொன்று கொண்டுவரப்படும்…
மேலும்

A/L மாணவர்களுக்கு “டெப்” வழங்கும் செயற்திட்டத்தை கல்வி அமைச்சு கைவிட தீர்மானம்?

Posted by - February 21, 2018
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டத்தை ரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். டெப் கணனி கொள்வனவு செய்ய அமைச்சு பின்பற்றிய ஒழுங்கு…
மேலும்