நிலையவள்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமையே தோல்விக்கு காரணம்-தயாசிறி ஜயசெகர

Posted by - February 22, 2018
சய்டம் பிரச்சினை உள்ளிட்ட தீர்வு வழங்கப்படாத பல பிரச்சினைகளே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசெகர கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சரவையை…
மேலும்

உரக் கொள்வனவுக்கான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு

Posted by - February 22, 2018
அடுத்த போக ஆரம்பத்தின் போதே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான உரத்தின் சந்தைப் பெறுமதிக்கு சமனான முழுமையான நிதியையும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.…
மேலும்

பெற்றோலியம் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து!

Posted by - February 22, 2018
நாடு முழுவதிலும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக மற்றும் களஞ்சியப் பிரிவு ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த 3 வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள்…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா!!நடுக்கத்தில் மஹிந்த குடும்பம்!

Posted by - February 22, 2018
சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.…
மேலும்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி!

Posted by - February 22, 2018
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வைரவப் புளியங்குளம் நோக்கி குளக்கட்டு வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்…
மேலும்

யாழில் மதவாதக் கருத்துக்களை தூண்டும் ஈழத்து சிவசேனா!!யாழ் நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு!

Posted by - February 22, 2018
உள்ளுராட்சி சபைகளில் சைவ சமயத்தவர்களை தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களாக நியமிக்கவேண்டும் எனவும், யாழ்.மாநகரசபையின் மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படகூடாது. எனவும் மறைமுகமாக கூறும் வகையிலான சுவரொட்டிகளை ஈழத்து சிவசேனை அமைப்பு யாழ்.நகரில் பல இடங்களில் ஒட்டியுள்ளது.
மேலும்

உடற்பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவ பயிற்சி -அகில விராஜ்

Posted by - February 22, 2018
அதிபர்களுக்கான தலைமைத்து பயிற்சி ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. எனினும் அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர் தலைமைத்துவ பயிற்சியின் போது மரணமடைந்தமை தொடர்பில் துரித அறிக்கையொன்றை கோரியுள்ளேன். எனினும் தற்போது அதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இனிமேல் உடற்பரிசோதனை செய்த பின்னரே…
மேலும்

சம்பந்தனை சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

Posted by - February 22, 2018
இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது…
மேலும்

“கிராமங்களை உருவாக்குவோம்” செயற்திட்டம் நாளை ஆரம்பம்

Posted by - February 22, 2018
போதைப்பொருட்களற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிராமங்களை உருவாக்குவோம்” கிராமிய செயற்திட்டத்தின் முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை (23) எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. சமூக பொலிஸ் குழுக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு பிரிவுகளின் பிரதிநிதிகள் மற்றும்…
மேலும்

துறைமுக நகர திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு

Posted by - February 22, 2018
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு துறைமுக பிரதேசத்தில் சேர்கின்ற கழிவு நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தில் இருந்து மாதம்பிட்டிய…
மேலும்