நிலையவள்

ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்- அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - February 26, 2018
ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, வட மாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து…
மேலும்

பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதிக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 26, 2018
பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதித்து வருவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சுமத்தியுள்ளார். சிறுபான்மை இனங்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய, புதிய அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர்…
மேலும்

மக்களின் தேவையை அறிந்து செயற்படுங்கள்- அமைச்சர்களிடம் ஜனாதிபதி

Posted by - February 26, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி,  மக்களுக்கு சிறந்த சேவை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையில் அவர்…
மேலும்

கலைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள்- ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 26, 2018
ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான எவ்வித திட்டமும் இல்லை எனவும், இதனை உடனடியாக நவீனமயப்படுத்தி கலைஞர்களுக்கு வழங்குமாறும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கலைஞர்களுக்கு தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதியின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம்…
மேலும்

சுயரூபம் என்னவென்பதை மக்கள் நன்கு அறிவார்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 26, 2018
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம் மக்களின்…
மேலும்

வீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

Posted by - February 25, 2018
நேற்று (24) இரவு கலேவல, கெப்பிட்டிய, ரன்வெட்டியாவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவன் வீடொன்றின் மதிலில் மோதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவல, ரன்வெட்டியாவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மொஹமட் இப்ஷான் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

சிலாபம் விபத்தில் 12 பேர் காயம்; 7 வாகனங்கள் சேதம்

Posted by - February 25, 2018
சிலாபம், ஆணமடுவ பிரதான வீதியில் குமாரகட்டுவ பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 12 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவ்விபத்தில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நேற்று (24) இரவு குமாரகட்டுவ பகுதியில் நடந்த இசை…
மேலும்

கடலில் நீராடசென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

Posted by - February 25, 2018
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி கடல் பகுதியில் நேற்று மாலை நீராடசென்றவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை இதுவரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை எட்டு இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்றுள்ளதுடன், அதில் இருவர் கடல் அலையில் அடித்துச்…
மேலும்

வவுணதீவு பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு.!

Posted by - February 25, 2018
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டியைச் சேர்ந்த மன்மதன் அருள்ராஜ் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை (25ம் திகதி இரவு)…
மேலும்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது.!

Posted by - February 25, 2018
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை டுபாயில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின்…
மேலும்