நிலையவள்

சிறுபான்மையைப் பாதுகாக்கும் தார்மிகப் பொறுப்பிலிருந்து நல்லாட்சி அரசு நழுவிப்போக முடியாது – முஜிபுர் ரஹ்மான்

Posted by - February 27, 2018
அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை தேடிப்பிடித்துத் தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் அரசாங்கத்திடம் வேண்டுகோள்…
மேலும்

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்

Posted by - February 27, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ,மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு கனத்த…
மேலும்

அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன – ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்

Posted by - February 27, 2018
நவீன காலத்தில், ஏனையோரை ஒடுக்குதல், வழக்கத்துக்கும் புதிய பாணியாகவும் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் .உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும், அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள்…
மேலும்

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி

Posted by - February 27, 2018
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதற்காக இந்தியாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கென 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்னும் இருவாரங்களில் அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள்…
மேலும்

அம்பாறை வன்முறை : பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசரக் கடிதம்

Posted by - February 27, 2018
அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க…
மேலும்

மேல் மாகாண அரச வைத்தியசாலைகளுக்கு இந்தியா உதவி

Posted by - February 27, 2018
மேல் மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணம் மற்றும் துணி வகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில்…
மேலும்

மஹிந்த வெளிநாடு பயணம்

Posted by - February 27, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நகரத்திற்கு பயணமாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்குபண்டார உள்ளிட்ட 6 பேர் பயணித்துள்ளனர். குறித்த விஜயம் இன்று இரவு நிறைவடைந்து 10.30 மணியளவில் நாடு திரும்புவார்கள்…
மேலும்

அம்பாறை அசம்பாவிதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்- முஸ்லிம் கவுன்ஸில்

Posted by - February 27, 2018
அம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அதிகாலை அம்பாறை நகரில்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமை வழங்க முடியாது- மஹிந்த

Posted by - February 27, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

அரசாங்கத்தின் தோல்விக்குக் காரணம் ஊடகங்களே!!-சந்திரிக்கா

Posted by - February 27, 2018
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும் எனவும்,  கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படாமையே தேர்தல் தோல்விக்குக் காரணம் எனவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். சில…
மேலும்