சிறுபான்மையைப் பாதுகாக்கும் தார்மிகப் பொறுப்பிலிருந்து நல்லாட்சி அரசு நழுவிப்போக முடியாது – முஜிபுர் ரஹ்மான்
அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை தேடிப்பிடித்துத் தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் அரசாங்கத்திடம் வேண்டுகோள்…
மேலும்
