நிலையவள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு- சீ.பீ.

Posted by - February 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி தயாராகவுள்ளதாக மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.…
மேலும்

அஜித் பி. பெரேராவின் புதிய அமைச்சுப் பதவி ரத்து ?

Posted by - February 28, 2018
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த அஜித் பி. பெரேராவின் புதிய அமைச்சுக்கள் செல்லுபடியற்றதாக மாறியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அவர் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவி மீண்டும் நேற்று (27) ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதனையடுத்து புதிதாக…
மேலும்

பொன்சேகா – மைத்திரி விசேட சந்திப்பு

Posted by - February 28, 2018
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் அமைச்சர் சரத்பொன்சேகா சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
மேலும்

கடும் காற்றுடன் கூடிய மழையினால் மலையகத்தில் பல வீடுகள் சேதம்

Posted by - February 28, 2018
தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில…
மேலும்

புலத்சிங்ஹல பகுதியில் கடை ஒன்றில் தீ

Posted by - February 28, 2018
புலத்சிங்ஹல கலவெல்லாவ பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீயினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடையிலிருந்த பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பிற்காக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் வரும் வேளையில்…
மேலும்

ரவி கருணாநயக்கவிடம் 4 மணி நேரம் வாக்கு மூலம் பதிவு

Posted by - February 27, 2018
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) நான்கு மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு ஏற்ப, இன்று காலை 9.30 மணிக்கு…
மேலும்

இலங்கை அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர சீனா பயணம்

Posted by - February 27, 2018
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 5 மாதத்துக்கான குறித்த பயிற்சி பாடநெறியைத் ​தொடர்வதற்காக, பிரியங்கர அடுத்த மாதம் 2ஆம் திகதி…
மேலும்

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவானோர் பெயர் விபரம் 3 ஆம் திகதி வர்த்தமானியில்- மஹிந்த

Posted by - February 27, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட 8,689 உறுப்பினர்களின் பெயர் விபரத்தை எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கட்சியின்…
மேலும்

யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

Posted by - February 27, 2018
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மணரொருவரின் சடலம் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
மேலும்

கன்னி உரையை ஐ.நாவுக்கு அனுப்ப நடவடிக்கை – விக்னேஸ்வரன்

Posted by - February 27, 2018
வடமாகாண சபை உறுப்பினரின் கன்னி உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவைத்தலைவரை கோரியுள்ளார். வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு இன்று (27) கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது,…
மேலும்