பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு- சீ.பீ.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி தயாராகவுள்ளதாக மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.…
மேலும்
