நிலையவள்

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

Posted by - February 28, 2018
கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று…
மேலும்

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் – இந்தியா நிதியுதவி

Posted by - February 28, 2018
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் 1136 வீடுகள் பூர்த்தியாகியுள்ளதுடன் எஞ்சியுள்ள 2836 வீடுகளின் நிர்மாணப்பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம்…
மேலும்

வெலே சுதா விடுதலை

Posted by - February 28, 2018
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என கூறப்படும் வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மேல்நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆரச்சி மூலம்…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கு – விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Posted by - February 28, 2018
வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில்…
மேலும்

லஹிரு வீரசேகர, சுகதானந்த தேரருக்கு பிணை

Posted by - February 28, 2018
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகதானந்த தேரர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் மூன்று இலட்சம் பெறுமதியான சரீரப்பினையிலும் 7500 ரூபா பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை…
மேலும்

அனைவரினதும் ஆதரவுடன் போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை – ரணில்

Posted by - February 28, 2018
அனைத்து தரப்புகளினதும் ஆதரவுடன் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுக்குறுந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை பயிற்சிக் கலாசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 35ஆவது…
மேலும்

நிதி ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த நாடுகளுகிடையில் ஒருமைப்பாடு அவசியம் – மங்கள

Posted by - February 28, 2018
நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையில் ஓர் இணக்கப்பாடு அவசியம் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான ஜி-24 நாடுகளின் தொழில்நுட்பக்குழுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்…
மேலும்

இலங்கையில் 2020இல் இருந்து புகையிலைக்கு தடை

Posted by - February 28, 2018
புகையிலை உற்பத்தியை 2020ஆம் ஆண்டு தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான சுற்றுநிரூபத்தை தற்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, குறித்தத் தடை தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதம் இல்லாவிட்டாலும், அடிமட்ட அரச…
மேலும்

இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன்னிறுத்துமாறு வடக்கு மாகாண சபையில் தீர்மானம் (காணொளி)

Posted by - February 28, 2018
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையில் நேற்று நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன்னிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த…
மேலும்

மன்னாரில் இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைப்பை கண்டித்து கவனயீர்ப்பு பேரணி.(காணொளி)

Posted by - February 28, 2018
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதை கண்டித்து, இந்து மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு பேரணிக்கு இறுதி நேரத்தில் மன்னார் பொலிஸார் தடை விதித்தமையினால் சற்று அமைதியின்மை…
மேலும்