நிலையவள்

இலஞ்சம் பெற்ற குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

Posted by - March 5, 2018
இலஞ்சம் பெற்றுக்​கொண்டதன் காரணமாக மஹபாகே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 8,000 ரூபா இலஞ்சம் பெற்றதன் காரணமாகவே அவர் இன்று (05) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பிரதமருக்கு எதிராக மட்டுமே நம்பிக்கையில்லா பிரேரணை – வாசுதேவ நாணயக்கார

Posted by - March 5, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பொதுவாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு பொன்சேகாவின் பெயர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

Posted by - March 5, 2018
பிரதமரின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது ஐ.தே.க. மற்றும்…
மேலும்

கண்டி நிருவாக மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை- கல்வி அமைச்சு

Posted by - March 5, 2018
கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை (06) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கண்டி – திகன நகரில் ஏற்பட்ட…
மேலும்

ஞானசார தேரருக்கு ஜப்பான் செல்வதற்காக வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்

Posted by - March 5, 2018
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். நாளை 6 ஆம் திகதி முதல்…
மேலும்

சிறுவனை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல்

Posted by - March 5, 2018
சிலாபம் – இரணவில, பகுதியில் 10 வயது சிறுவனை கொலை செய்த நபருக்கு மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 வயதான சுசித்…
மேலும்

ஊரடங்குச் சட்டம் அமுல்

Posted by - March 5, 2018
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல்வாதிகளின் ஆயுதம் இனவாதம் – அமீர் அலி

Posted by - March 5, 2018
சமூகத்திலே முன்னேற முடியாது என்ற காரணத்திற்காக அரசியல்வாதிகள் தேடிக் கொள்ளும் ஆயுதம் தான் இனவாதம் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பிரதேச சுதந்திர வலது குறைந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…
மேலும்

தெல்தெனியா பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்

Posted by - March 5, 2018
திகன, தெல்தெனியா பிரதேசத்தில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபரின் இறுதிக் கிரியைகள் தற்போழுது நடைபெற்று வருகிறன்றன. இந்நிலையில் பிரதான பாதையோரங்களில் காணப்படும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள்…
மேலும்

கொழும்பு மாநகர சபைக்கு பதில் ஆணையாளர் நியமனம்

Posted by - March 5, 2018
கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நீக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு லலித் விக்கிரமரத்ன இன்று…
மேலும்