நிலையவள்

இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்

Posted by - March 6, 2018
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று இரவு 8.00 மணி முதல் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை(07) காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்…
மேலும்

கங்கொடவில நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி கைது

Posted by - March 6, 2018
நுகேகொட கங்கொடவில நீதிமன்றத்தில் பணியாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 கோடி ரூபா பெறுமதியான காணியொன்றுக்கு போலியான காணி உறுதியை அமைத்து, பல நபர்களுக்கு காணி உறுதிகளை எழுதி அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த 4 கோடி…
மேலும்

அரசாங்கம் இனவாத வன்முறையினால் அரசியல் லாபம் தேடுகிறது – JVP

Posted by - March 6, 2018
நாம் அனைவரும் இந்த இனவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.…
மேலும்

கண்டியின் தற்போதைய நிலை? அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் விஜயம்!!

Posted by - March 6, 2018
கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச்…
மேலும்

கண்டி – திகன சம்பவம் : கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Posted by - March 6, 2018
கண்டி – தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள…
மேலும்

கலவரத்திற்கான காரணம் குறித்து ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு !

Posted by - March 6, 2018
தெல்தெனிய இனக்கலவரம் தீவிரமைடைய தொடர்பில பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட  அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில்…
மேலும்

ஐ.நா. வின் விசேட தூதுவர் முகமாலைப் பகுதிக்கு விஜயம்

Posted by - March 6, 2018
 நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐ.நா.வின்  விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன், இன்று கிளிநொச்சி, முகமாலை கண்ணிவெடி அகற்றும்   பிரதேசங்களை சென்று பார்வையிட்டார். இன்று காலை பத்துமணியளவில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் பணிகளை முன்னெடுக்கின்ற  அதிகாரிகளுடன்…
மேலும்

கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!

Posted by - March 6, 2018
நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின்…
மேலும்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து SLTJ ஆர்ப்பாட்டம்

Posted by - March 6, 2018
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்துவதோடு பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்துவதை நிறுத்தி…
மேலும்

வெலிக்­கடை சிறைக் கல­வரம் : பிர­தான சாட்­சி­யா­ளரின் ரிட் மனு தள்­ளு­படி

Posted by - March 6, 2018
வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன்­போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில்,  அது தொடர்பில் விசா­ரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு…
மேலும்