புதையல் தோண்டிய 6 பேர் கைது
கிறிஉள்ள கல்ஹேன்கந்த பிரதேசத்தில் நபர் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாபிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது…
மேலும்
