நிலையவள்

புதையல் தோண்டிய 6 பேர் கைது

Posted by - March 11, 2018
கிறிஉள்ள கல்ஹேன்கந்த பிரதேசத்தில் நபர் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாபிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது…
மேலும்

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் விரைவில்- அரசாங்கம்

Posted by - March 11, 2018
முகநூல், வட்ஸ்அப், வைபர் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை மிக விரைவில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜேர்மன் உட்பட ஐரோப்பிய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பின்பற்றும் சட்ட ஒழுங்குகளை…
மேலும்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

Posted by - March 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்ரபதிபவனில் இடம்பெற்றது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
மேலும்

இந்த நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு அமெரிக்க குடியுரிமையையும் தூக்கி எறியத் தயார்!! கோத்தபாய அதிரடி அறிவிப்பு

Posted by - March 10, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின்மீது…
மேலும்

அம்பாறையில் அடை மழை!! தண்ணீரினால் நிரம்பி வழியும் வயல்கள் !! விவசாயிகள் பாதிப்பு!!

Posted by - March 10, 2018
அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் அறுவடைக்கு தயாராகவிருந்த இறுதிக்கட்ட வேளாண்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுஇதனால் விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும்

2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - March 10, 2018
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து…
மேலும்

தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழு மஹிந்தவினால் நியமனம் !!

Posted by - March 10, 2018
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணியின் பாரளுமன்ற குழுத் தலைவர்  தினேஷ் குணவர்தன தலைமையில் திட்டமிடல் குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். பிரதமருக்கெதிராக கூட்டு எதிர் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக ஸ்ரீலங்கா…
மேலும்

மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - March 10, 2018
புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஊஞ்சல் கட்டு, நெடுங்கேனி பகுதியை சேர்ந்த 23…
மேலும்

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

Posted by - March 10, 2018
தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிட தொடர்ந்தும் தாமதம்

Posted by - March 10, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட இன்னும் சில தினங்கள் செல்லும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் இடம்பெறுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவி கங்கானி…
மேலும்