நிலையவள்

4 ஆயிரம் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது

Posted by - March 15, 2018
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பொலன்னறுவையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
மேலும்

இறுதியுத்தம் குறித்து கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் முழக்கம்

Posted by - March 15, 2018
கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்  அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது. மருத்துவமனை மீதும்  தாக்குதல்கள் இடம்பெற்றன.  மக்கள்  கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். என்று  யுத்தத்தின் போது  கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக …
மேலும்

நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம் – பிரதமர் செயலகம்

Posted by - March 15, 2018
கண்டியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது. சேதமடைந்த கட்டிடங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது. சமய ஸ்தானங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாளைய தினம் நஷ்டஈடு…
மேலும்

ஞானசார தேரருக்கு பிடியாணை

Posted by - March 15, 2018
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் குரோதத்தை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை…
மேலும்

அர்ஜுன் மஹேந்திரனுக்கு பிடியாணை

Posted by - March 15, 2018
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர்…
மேலும்

இழப்புகளை முறையாக ஆவணப்படுத்த முஸ்லிம் மீடியா போரம் நடவடிக்கை

Posted by - March 15, 2018
கண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கிய…
மேலும்

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ

Posted by - March 15, 2018
திஸ்ஸமகாராம பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் நிறப்பூச்சு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் அருகில் இருந்த இரண்டு கடைகளுக்கு பரவியதாகவும்…
மேலும்

தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - March 15, 2018
நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு…
மேலும்

பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

Posted by - March 15, 2018
முகப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த தினங்களில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்…
மேலும்

இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வது சாத்தியமற்றது -சுமந்­திரன்

Posted by - March 15, 2018
இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்­ல­ மு­டி­யாது. இவ்­வாறு நான் கூறினால்  இலங்­கையை பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறு­கின்­றன எனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்­த­கைய தீர்­மா­னத்தை கொண்டு நடத்­துக்­கின்ற அமெ­ரிக்­காவே இதனை செய்­யாத போது எமது…
மேலும்