4 ஆயிரம் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பொலன்னறுவையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
மேலும்
