நிலையவள்

மன்னார் மடு காக்கையன் குளம் கிராமத்தில் சகோதரர்களான இரு சிறுவர்கள் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.(காணொளி)

Posted by - March 16, 2018
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள் தமது வீட்டிற்கு பின் பகுதி காணியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் சகோதரர்களான…
மேலும்

காலஞ்சென்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங்கிற்கு, வவுனியாவில் அஞ்சலி (காணொளி)

Posted by - March 16, 2018
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங்கிற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் மற்றும் வளாகத்தின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு…
மேலும்

வவுனியாவில், இடி மின்னல் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றியுள்ளது(காணொளி)

Posted by - March 16, 2018
வவுனியாவில், இடி மின்னல் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றி சேதமடைந்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு பெய்த, இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள, நாற்சதுர சுபிசேச சபை தேவாலயத்தில், இவ் அனர்த்தம்…
மேலும்

முரண்பட்டுக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறிய சரத் வீரசேகர தலைமையிலான குழு

Posted by - March 16, 2018
ஜெனிவா மனித உரிமை பேரவையில்  நேற்று நடைபெற்ற  இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போது  கலந்து கொண்டிருந்த   தென்னிலங்கை  எலிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்   புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில்  ஏற்பட்ட  வாதப்பிரதிவாதங்களை அடுத்து   சரத் வீரசேகர தலைமையிலான  எலிய அமைப்பின்  பிரதிநிதிகள்  கூட்டத்திலிருந்து வெளியியேறினார்.…
மேலும்

அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேசம் நிராகரிக்கக்கூடாது -ஜெனிவாவில் அனந்தி

Posted by - March 16, 2018
அச்சுறுத்தலான காலத்தில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின்  அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற     இலங்கை விவகாரம்…
மேலும்

ஜும்ஆ முடியும் வரை பௌத்த பிக்குகள் பள்ளிவாயலில் பாதுகாப்பு ஏற்பாடு

Posted by - March 16, 2018
கண்டி பிரதேசங்களிலுள்ள பல பள்ளிவாயல்களில் அப்பிரதேச பௌத்த பிக்குகள் கூடி இருந்து இன்றைய (16)  ஜும்ஆ தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி கல்ஹின்ன பிரதான ஜும்ஆ பள்ளிவாயலில் தேரர்களுடன் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உடகம…
மேலும்

ஐ.தே.க. யின் 2018 இற்கான ஊழியர்கள் நியமனம் மார்ச் 31 இல் நிறைவு

Posted by - March 16, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான புதிய அலுவலக ஊழியர்கள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 31 ஆம் திகதிக்கு முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக செயலணிக்குப் பொறுப்பானவரும் இளைஞர் விவகார அமைச்சருமாகிய சாலக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்பு…
மேலும்

நீதிமன்ற மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு சகல தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும்- விமலசார தேரர்

Posted by - March 16, 2018
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு சகல தரப்பினரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹடிகல்லே விமலசார தேரர் இந்த வேண்டுகோளை இன்று (16)…
மேலும்

20 ஆம் திகதி ஜெனிவா விரை­கிறார் மாரப்­பன

Posted by - March 16, 2018
ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையின் 37ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 21 ஆம் திகதி, 20 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள   இலங்கை தொடர்­பான விவா­தத்தில் பங்­கேற்கும் நோக்கில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன  தலை­மை­யி­லான அர­சாங்கத்  தூதுக்­குழு…
மேலும்

கிணற்றில் விழுந்து சகோதரர்கள் பலி!!!

Posted by - March 16, 2018
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள்  நேற்று  மாலை தமது வீட்டிற்கு பின் பகுதி காணியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சகோதரர்களான முஹமட் சம்ரான் மற்றும் முஹமட் அஸ்ஹான் என…
மேலும்