மன்னார் மடு காக்கையன் குளம் கிராமத்தில் சகோதரர்களான இரு சிறுவர்கள் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.(காணொளி)
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள் தமது வீட்டிற்கு பின் பகுதி காணியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் சகோதரர்களான…
மேலும்
