நிலையவள்

அரசாங்கத்திற்கு காலக்கெடு வைத்த பட்டதாரிகள்!

Posted by - March 25, 2018
இந்த வருடத்தில் எதிர்வரும் ஏழாம் மாதத்திற்குள் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வளங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுப்போம் என உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்தார். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின்…
மேலும்

இலங்கை கடலில் பறந்த இராட்சத பறவை பீதியில் மக்கள்!

Posted by - March 25, 2018
முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை இராட்சத பறவை ஒன்று பறந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் கூறியுள்ளன. மிகவும் பருத்த அளவில் காணப்பட்ட இந்தப் பறவை வடகிழக்குப் பக்கமாகப் பறது மறைந்துவிட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். புராணங்களிலும் கதைகளிலுமே படித்திருந்த இந்த இராட்சத பறவை…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ; மாலபேயில் சம்பவம்

Posted by - March 25, 2018
மாலபே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 46 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிப்…
மேலும்

“குடு நுவான்” கைக்குண்டுடன் கைது

Posted by - March 25, 2018
பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´குடு நுவான்´  என அறியப்படும் நுவான் குணதிலக்க எனும் பாதாள குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்  இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
மேலும்

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

Posted by - March 25, 2018
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல்…
மேலும்

கண்டி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது- சட்டத்தரணிகளிடம் ரணில்

Posted by - March 25, 2018
கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனக் கலவரம் போன்று எதிர்காலத்தில் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகளின் 44 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட…
மேலும்

பிரதமர் மீதான பிரேரணைக்கு கட்சியைப் பிளவுபடுத்தாத தீர்மானம் எடுப்போம்- UPFA

Posted by - March 25, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது எப்படி வாக்களிப்பது என்பதை தீர்மானிக்காவிடினும், கட்சியைப் பிளவுபடுத்தாமல் இருக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை கட்சி எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
மேலும்

புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்

Posted by - March 25, 2018
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது. இதற்கு தேவையான மேலதிக பஸ்கள், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து…
மேலும்

மாகாண சபைத் தேர்தல் இந்த முறையில் நடத்தப்பட வேண்டும்.!-பெப்ரல்

Posted by - March 25, 2018
மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, முடிவடைந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணத்துக்காக கொள்கைகளை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார். தேர்தல் காலங்களில்…
மேலும்

யுவதி ஒருவர் சடலமாக மீட்பு.!

Posted by - March 25, 2018
வெயங்கொடை – வயல்வெளியொன்றில் இருந்து சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்