நிலையவள்

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 28, 2018
கம்பளை அம்புகமுவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை, சாலியாவத்தையைச் சேர்ந்த  42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு…
மேலும்

சீன பிரஜை கைது!!!

Posted by - March 28, 2018
சட்டவிரோதமாக வௌிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்க கற்களை  இலங்கையில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட சீன பிரஜை  ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதான நீர்க்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா…
மேலும்

கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலை குறைப்பதற்கு புகையிரத சேவை

Posted by - March 28, 2018
கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலினை குறைப்பதற்காக கண்டி சனநெரிசல் மிகுந்த பகுதிகளுக்கான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு ஆசியி அபிவிருத்தி வங்கியின் நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இனங்காணப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய நிறுவனம் ஒன்றை தெரிவு…
மேலும்

பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம்

Posted by - March 28, 2018
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான கற்பகவள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார் . மஸ்கெலிய பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு…
மேலும்

அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை

Posted by - March 28, 2018
அறநெறி பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களைச் சேர்ந்த சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களோடும், கல்வி அமைச்சரோடும்…
மேலும்

ஈ.பி.டி.பியிடம் நாம் ஒரு போதும் ஆதரவு கேட்கவில்லை!! பல்டியடிக்கிறார் சுமந்திரன் எம்.பி!

Posted by - March 28, 2018
யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈ.பி.டி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் நாம் ஆதரவு கேட்கவில்லை என…
மேலும்

வடக்கு ஆளுனராக தொடர்ந்தும் ரெஜினோல்ட் கூரே !!

Posted by - March 28, 2018
வடமாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் தமக்கு தெரியாதெனவும் ஆளுநராக ரெஜினோல்ட் குரேயே தற்போதும் பதவி வகிப்பதாகவும் அவர்…
மேலும்

யானையும் வீணையும் இணைந்து வீட்டுக்கு ஆதரவு!! காரைநகரிலும் கொடியேற்றியது கூட்டமைப்பு!!

Posted by - March 28, 2018
ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே பெரும்பான்மை ஆசனங்களை பெறாத நிலையில், ஈ.பி.டி.பி இன் ஆதரவுடன் சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு…
மேலும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்.!

Posted by - March 28, 2018
கடந்த 2017 கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று உத்­தி­யோகபூர்­வ­மாக வெளி­யி­டப்­படவுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மா­கிய க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் சுமார் 6…
மேலும்

25 வயது மதிக்­கத்த இளைஞர் சுட்­டுக்­கொலை

Posted by - March 28, 2018
மாளி­கா­வத்தை – அல்­லாமா இக் பால் மாவத்­தையில் இளைஞர் ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார்.  25 வயது மதிக்­கத்த இளைஞர் ஒரு­வரே இவ்வாறு சுட்­டுக்­கொல்­லப்பட்­டுள்­ள­தா­கவும் அடை­யாளம் தெரி­யாதோர் முன்­னெ­டுத்­துள்ள இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் மாளி­கா­வத்தை பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப் புப் பிரிவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும்…
மேலும்