கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
கம்பளை அம்புகமுவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை, சாலியாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு…
மேலும்
