நிலையவள்

முல்லைத்தீவில் இரண்டுகால்களுடன் பிறந்த அதிசய பசுக் கன்று.!

Posted by - March 29, 2018
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே குறித்த கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று…
மேலும்

புதிதாக திருமணமானவர் விபத்தில் பலி

Posted by - March 29, 2018
கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் நேற்று முன்தினம் (27) கேப்பாபுலவில் இருந்து…
மேலும்

புத்தாண்டின் பின்னர் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ?

Posted by - March 29, 2018
சமையல் எரிவாயு நிறுவனங்களின்  கோரிக்கைகளுக்கு அமைய எரிவாயுக்களின் விலையினை 275 ரூபாவால் அதிகரிக்க பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இன்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அரச…
மேலும்

ஏப்றலுக்குள் ஐ.தே.க.யில் யாரும் எதிர்பாராத மாற்றம் – அமைச்சர் கபீர் ஹாஷிம்

Posted by - March 29, 2018
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் ஒரு கட்சியாக இருந்து முகம்கொடுக்கவுள்ளதாகவும், ஏப்றல் மாதத்துக்குள் யாரும் எதிர்பாராதளவு மாற்றமொன்றை கட்சிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய…
மேலும்

3766 ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதம் இன்று அனுப்பிவைப்பு- கல்வி அமைச்சு

Posted by - March 29, 2018
நாடு முழுவதுமுள்ள தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த…
மேலும்

தீவகத்தில் பலத்த போட்டி: வேலணைப் பிரதேச சபையை ஈ.பி.டி.பியிடம் தாரை வார்த்தது கூட்டமைப்பு!!

Posted by - March 29, 2018
தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P.D.P) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில், குறித்த சபையின்…
மேலும்

யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸ் காவலரணுக்கு தீ!!

Posted by - March 29, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் ஒன்று நேற்றைய தினம்(28-03-2018) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட நாளில் இருந்து அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுவதில்லை என்றும் அந்த இடத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுகிறது…
மேலும்

சாவகச்சேரி விபத்தில் பலியான மாணவனுக்கு ‘9 A’!!

Posted by - March 29, 2018
சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) வயது என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்…
மேலும்

சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!

Posted by - March 29, 2018
நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து…
மேலும்

ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு!

Posted by - March 29, 2018
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்துள்ளனர்.ஜனாதிபதியின் செயலாளரை அவரது செயலகத்தில் வைத்து சந்தித்து ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.இதன்போது, ஜனாதிபதிக்கு ஆனந்த…
மேலும்