நிலையவள்

விநாயகர் ஆலயத்தில் ஆராதனையின் போது தோன்றிய பாம்பு.

Posted by - March 30, 2018
வவுனியா – செட்டிகுளம், முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆராதனையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளது. குறித்த ஆலயத்தில் உள்ள நாகபூஸனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது திடீரென அங்கு தோன்றிய…
மேலும்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

Posted by - March 30, 2018
அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளதுடன் இதனை கருத்திற் கொண்டு நுளம்பு ஒழிப்பு…
மேலும்

முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – கல்வி அமைச்சின் செயலாளர் உறுதி

Posted by - March 30, 2018
மௌலவி ஆசிரிய நியமனம் கல்விக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களின் அனுமதி தர்காநகர் கல்விக் கல்லூரியின் கவனிப்பாறற்ற நிலை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் தூதுக்குழு ஒன்று கல்வி அமைச்சின் செயலாளர் காமினி ஹெடி ஆராச்சியைச் சந்தித்து விளக்கியுள்ளது. கல்வி…
மேலும்

ஆதரவளிப்பதா? இல்லையா? – பிரேரணை முன்வைக்கப்படும் தினத்திலேயே முடிவு

Posted by - March 30, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு…
மேலும்

எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்

Posted by - March 30, 2018
எதிர்காலத்தில் எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவம் பலப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சைபர் பாதுகாப்புப் படைப் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களது ஆற்றலை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுபடுத்த நடவடிக்கை

Posted by - March 30, 2018
உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராகத் திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுபடுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில், கூட்டுறவு மொத்த…
மேலும்

31 இன் பின்னர் சிதைவடைந்த நாணயத்தாள்களை என்ன செய்வது?- மத்திய வங்கி

Posted by - March 30, 2018
சிதைவடைந்த நாணயத்தாள்களை 31 ஆம் திகதியின் பின்னர் மாற்றிக் கொள்வதற்கு புதிய முறைமையொன்றை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றி மூலம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு, பொதுமக்களால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ளும்…
மேலும்

மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு

Posted by - March 30, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட…
மேலும்

வடமாகாண முதலைமைச்சரை சந்தித்தார் இராணுவத் தளபதி

Posted by - March 30, 2018
இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் ஒரு அங்கமாக குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் பாதுகாப்பு தரப்பின் கீழ் உள்ள…
மேலும்

துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Posted by - March 30, 2018
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் துப்பாக்கியை வைத்திருந்ததற்கான…
மேலும்