நிலையவள்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 10, 2018
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரி உட்பட 18 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 10, 2018
கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும்

35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் போதைப் பொருளுடன் பெண் கைது

Posted by - April 10, 2018
35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் ​​போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 31 வயதான குறித்தப் பெண் நேற்று மாலை 5.10 மணியளவில் டில்லியிலிருந்து இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐய். 281 விமானம் மூலம்…
மேலும்

வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு விஜயம்

Posted by - April 10, 2018
வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்
மேலும்

எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 10, 2018
சிறைச்சாலை திணைக்களத்தின் புனர்வாழ்வு ஆணையாளரும் மகசின் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியாகச்சருமான எமில் ரஞ்சன் லமஹேவா மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு…
மேலும்

ரிஷாட் தலைமையிலான வர்த்தக தூதுக்குழு லண்டன் விஜயம்

Posted by - April 10, 2018
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளது. லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய…
மேலும்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவி நீக்கம்

Posted by - April 10, 2018
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி குமார தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு

Posted by - April 10, 2018
இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்காலத்தில் தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி…
மேலும்

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை

Posted by - April 10, 2018
நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார். சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாகும் எனவும் இம்முறை பண்டிகைக்…
மேலும்

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு யாழில் தீவிர பாதுகாப்பு!!

Posted by - April 10, 2018
வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளை முதல் யாழ்ப்பாணத்தில் வியாபாரங்கள்…
மேலும்