நிலையவள்

காலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் -சந்திரிகா

Posted by - April 23, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும்  முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலயில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர்…
மேலும்

பொது தேர்தல் குறித்த போராட்டத்திற்கு கூட்டு எதிர்கட்சி தயார்.!

Posted by - April 23, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்திக்கொண்டு ஆட்சி தொடர் தீர்மானித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடியினை கொடுத்து பொது தேர்தல் ஒன்றுக்கான வியூகத்தை கூட்டு எதிர்கட்சி வகுக்க  உள்ளது. இதனை மையப்படுத்திய விஷேட கலந்துரையாடல் நாளை மஹிந்த…
மேலும்

வெதமுல்ல மக்கள் ஆர்ப்பாட்டத்தில்.!

Posted by - April 23, 2018
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட பிரிவிவுக்குட்பட்ட லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். மண்சரிவுக்கு இலக்காகும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள் பலர் தமக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டி அமைக்க கோரிக்கைகள் விடுத்து இன்று நண்பகல் தோட்டத்தில்…
மேலும்

ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு ; ஐ.தே.க பிரதி செயலாளர் கருத்து

Posted by - April 23, 2018
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய…
மேலும்

வெசக் மற்றும் பொசன் தினங்களில் தானசாலைகளை நடத்துவதற்கு நிபந்தனைகள்

Posted by - April 23, 2018
எதிர்வரும் வெசக் மற்றும் பொசன் தினங்களில் தானசாலைகளை நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய 6 ஒழுங்குமுறைகளை பௌத்த நடவடிக்கைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்கள், தனிநபர்களால் தானசாலைகள் நடத்தப்படும் போர்வையில், நிதி ​சேகரிப்பு வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு பெறப்படும் நிதி எவ்விதத்திலும் செலவு…
மேலும்

கிளிநொச்சியில் கடும் வறட்சி – மக்கள் கவலை

Posted by - April 23, 2018
கிளிநொச்சி  மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி  மாவட்டத்தில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னர் மீள்நடுகை செய்யப்பட்ட தென்னை மரங்கள் மற்றும்…
மேலும்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - April 23, 2018
கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் மே மாதம் 2 ஆம்…
மேலும்

இன்றும் கடல் கொந்தளிப்பாக்க காணப்படும்

Posted by - April 23, 2018
நாளை வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கரையோர பகுதிகளில் கடல்…
மேலும்

மீன்பிடிக்கச் சென்ற இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் பலி

Posted by - April 23, 2018
இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர். காத்தான்குடி 6 ஆம் பிரிவு …
மேலும்

6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி இலங்கையில் புதிய வகை வாகனம் அறிமுகம்!

Posted by - April 23, 2018
தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும். இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர்…
மேலும்