படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் மக்கள் செல்ல கூடாது – சுரேஸ் வலியுறுத்தல்
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் சாடியுள்ளார். எனினும், எதிர்காலத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் இரணைதீவு மக்கள் தமது சொந்த காணிகளில் இருந்து வெளியேற கூடாது…
மேலும்
