நிலையவள்

படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் மக்கள் செல்ல கூடாது – சுரேஸ் வலியுறுத்தல்

Posted by - April 27, 2018
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் சாடியுள்ளார். எனினும், எதிர்காலத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் இரணைதீவு மக்கள் தமது சொந்த காணிகளில் இருந்து வெளியேற கூடாது…
மேலும்

தமிழர்களின் ஏகோபித்த தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பயனில்லை – சந்திரகுமார்

Posted by - April 27, 2018
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில்…
மேலும்

அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தமே ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணம் – பந்துல குணவர்தன

Posted by - April 27, 2018
அமெரிக்க டொலருக்கு நிகராக, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதென, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதும் இதன் பிரதிபலனே என, அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி…
மேலும்

இரணைதீவு மக்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள்

Posted by - April 27, 2018
இரணைதீவில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.நேற்று(26.04.2018) ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இரணைதீவுக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களை…
மேலும்

மணப் பெண் அலங்காரத்துடன் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்விற்கு சென்ற பெண்ணால் பரபரப்பு!!

Posted by - April 27, 2018
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் சமூகமளித்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. மாத்தறை மாவட்டம் கெட்டவலகமவில் வசிக்கும் பட்டதாரியான கே.ஆர். அமாலி ப்ரியதர்ஷன ஜயரத்ன என்பவர் மணப் பெண் கோலத்துடன், மணமுடித்த கணவருடன் நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளித்துள்ளார். மணமகனின்…
மேலும்

இலங்கையில் சிக்கிய உலகின் மிகவும் ஆபத்தான பொருள்!!

Posted by - April 27, 2018
போதைப்பொருள் ஒன்று இலங்கையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிலெக் மென்டி எனப்படும் இந்த போதை பொருளுடன் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் போதை பொருளுடன் கைது…
மேலும்

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - April 27, 2018
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 2012 ஆம்…
மேலும்

ஹொரண தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - April 27, 2018
சரணடைந்த ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
மேலும்

ஒரு மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன பெண் கைது

Posted by - April 27, 2018
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரெட் தொகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நாட்டு பெண் ஒருவர் இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன நாட்டு பெண் 44 வயது…
மேலும்

எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர SLFP இன் 16 உறுப்பினர்களும் வேண்டுகோள்

Posted by - April 27, 2018
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு அவனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்