நிலையவள்

அரச வெசாக் மகோற்சவத்தில் ஒருவர் கைது

Posted by - April 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 57…
மேலும்

நீரில் மூழ்கியுள்ள நாவலபிட்டி நகரம்

Posted by - April 29, 2018
தொடர்ந்தும் மழை பெய்து வரும் காரணத்தால் நாவலபிட்டிய நகரில் பல வீதிகளில் நீர் நிரப்பியுள்ளதால் பிரதான வீதியின் போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக…
மேலும்

கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விசேட அறிக்கை

Posted by - April 29, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தலொன்றை இன்று (29) வெளியிட்டுள்ளது. கட்சிப் பொறுப்புக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனம் தொடர்பில் அவர் இவ்வறிவித்தலில் விளக்கமளித்துள்ளார். கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விமர்ஷனங்களை முன்வைப்பவர்கள் மற்றும் கட்சி…
மேலும்

பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை-ஹசித்த திலகரட்ன

Posted by - April 29, 2018
இலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை உபகுழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது குறித்த பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்ற தீர்மானம் இன்னும்…
மேலும்

பதுளை அருகே போக்குவரத்து பாதிப்பு!

Posted by - April 29, 2018
மண்சரிவு காரணமாக பதுளை அருகே போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரகலை, ஹல்தும்முல்லை, மன்தென்ன, மாரகய மற்றும் கினிகத்கல ஆகிய பிரதேசங்களுக்கான நெடுஞ்சாலைகளே மண்சரிவினால் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதையில் தேங்கியுள்ள மண்ணை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
மேலும்

காணாமல் போனோரின் உறவினர்களுடன் சந்திப்பு – சாலிய பீரிஸ்

Posted by - April 29, 2018
நாட்டில் இடம்பெற்ற போரினால் காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்தின் அதிகாரிகள் மே மாதம் முதல் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளனர். இதனை அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தமது அலுவலக அதிகாரிகள் மே மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்…
மேலும்

மூதூரில் நபர் ஒருவர் கைது!

Posted by - April 29, 2018
பல வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆலிம் நகர், மூதூர்- 1 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் திருகோணமலை, மூதூர்…
மேலும்

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு

Posted by - April 29, 2018
ருவன் விஜேவர்த்தன குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவும் கொள்கை முடிவை எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

Posted by - April 29, 2018
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலம்…
மேலும்

கம்பஹாவில் பாதாள குழு தலைவரின் மனைவி கைது.!

Posted by - April 29, 2018
பிரபல பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்