நிலையவள்

அடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

Posted by - May 6, 2018
அடுத்த மாதம் முதல், பெறுமதி சேர் வரி முறைமையில் சில மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள், கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்காக செலுத்திய பெறுமதி சேர் வரியினை மீள பெற முடியும் என இறைவரி…
மேலும்

மே தின நிகழ்வுகளுக்கு 1500 இ.போ.ச. பஸ்கள்

Posted by - May 6, 2018
அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கேற்ப மே தின நிகழ்வுகளுக்கு செல்வதற்கு 1500 இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களை வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய போக்குவரத்து சபையின் பிரதி நிறைவேற்று அதிகாரி பீ.எச்.ஆர். சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த பஸ் வண்டிகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான முழுக் கட்டணத்தையும்…
மேலும்

20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தில் பிரதமர் தெரிவு தொடர்பிலும் விதிமுறைகள்-மக்கள் விடுதலை முன்னணி

Posted by - May 6, 2018
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது பிரதமர் தெரிவு தொடர்பிலும் இரு வழிமுறைகளை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துக்கு பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்யும்…
மேலும்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - May 6, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று (05) மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த நா.சங்கரப்பிள்ளை என்ற 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்…
மேலும்

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் – ரணில்

Posted by - May 6, 2018
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ்  கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும் இம்முடிவானது பெறும் உறுதுணையாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்

விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 6, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியதில் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு…
மேலும்

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞர் பலி

Posted by - May 6, 2018
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இந்த சம்பவம் நேற்று (05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

மூன்றாவது முறையாகவும் தீக்கிரையாக்கப்பட்ட வனப்பகுதி

Posted by - May 6, 2018
கேப்பாபுலவில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று (05) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் நேற்று இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுக்கு அருகில் மூட்டிய நெருப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேக்குமரஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள்…
மேலும்

புகையிரதத்தில் மோதி வாய்பேசமுடியாத இளைஞர் பலி

Posted by - May 6, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக…
மேலும்

நீராடிக்குகொண்டிருந்த ஒருவர் பலி

Posted by - May 6, 2018
அம்பலங்கொடை, ஓய்வு இல்லப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 5 பேரையும் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்