நிலையவள்

இன்று இடியுடன் கூடிய மழை

Posted by - January 26, 2026
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது…
மேலும்

350 பேருடன் பயணித்த படகு விபத்து: 15 பேர் பலி; 28 பேர் மாயம்

Posted by - January 26, 2026
பிலிப்பைன்ஸில் 350க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கடிக்கப்பட்டு குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என்றும் இதுவரை குறைந்தது 316 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் கூற்றுப்படி, 332…
மேலும்

தம்பதியை அச்சுறுத்தி 40 இலட்சம் நகைகள் கொள்ளை

Posted by - January 26, 2026
இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, பின்னர் தப்பிச் சென்றதாக   பொலிஸார்…
மேலும்

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்

Posted by - January 26, 2026
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றியதும், தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.…
மேலும்

விண்வெளி வீராங்கனையுடன் நடிகை பாவனா

Posted by - January 25, 2026
நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளத்தில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இது குறித்து…
மேலும்

வீதியை மீளத் திறக்க கோரி கையெழுத்து வேட்டை

Posted by - January 25, 2026
புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எளுவன்குளம் மற்றும் மரிச்சிக்கட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் மாபெரும் கையெழுத்து வேட்டை வெள்ளிக்கிழமை…
மேலும்

ஹபரணை விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த இருவர் காயம்

Posted by - January 25, 2026
ஹபரணையில் ஞாயிற்றுக்கிழமை  (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர். ஏறாவூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சை​ ஒன்றுக்காக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது ஹபரனை பகுதியில் வைத்து குறித்த ஆம்புலன்ஸ் வாகனம்  எரிபொருள்…
மேலும்

தங்கச் சங்கிலியுடன் ஓடியவர் சிக்கினார்

Posted by - January 25, 2026
ஹட்டனில் உள்ள  நகைக்கடை ஒன்றில் இருந்து சுமார் 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியுடன் ஓடிய சந்தேக நபர்,  ஹட்டன்  பொலிஸ்  தலைமையக குற்றப்  புலனாய்வுப்  பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸ்  நிலையப்  பிரிவிற்குட்பட்ட  கிவ்  தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்…
மேலும்

கல்முனையில், மலையக சிறுமி வன்புணர்வு

Posted by - January 25, 2026
வீட்டுப் பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை…
மேலும்

கழுத்தில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - January 25, 2026
கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மகாஓயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து  கைப்பற்றப்பட்டுள்ளது. வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பெண், கால்நடைகளை…
மேலும்