நிலையவள்

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் உப இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 11, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள்…
மேலும்

பேரிடர் நிவாரணத்திற்காக ADB-யின் ஆசிய பசுபிக் நிதியத்திலிருந்து 3 மில்லியன் USD நன்கொடை

Posted by - December 11, 2025
பேரிடருக்கு பின்னரான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்திலிருந்து நன்கொடை பெறுதலுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நோய் பரம்பல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் பேரிடரின் பின்னர் உயிர்காப்பு சேவைகளை உடனடியாக இயல்பு நிலைக்கு…
மேலும்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை

Posted by - December 11, 2025
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) பிறப்பித்துள்ளது. பணமோசடி தொடர்பான விசாரணையில் பெயரிடப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட…
மேலும்

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய கோலி

Posted by - December 11, 2025
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, றோஹித் ஷர்மா, 2.…
மேலும்

மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம்

Posted by - December 11, 2025
மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு,  புதிய எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (11)  விடுத்துள்ளது. தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின்…
மேலும்

முத்தையன்கட்டு குளம் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்

Posted by - December 11, 2025
முத்தையன்கட்டு  அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நீர்ப்பாசன  திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு  அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி…
மேலும்

மனைவியை பலவந்தப்படுத்த முயன்ற நபர் தாக்கியதில் கணவன் பலி

Posted by - December 11, 2025
மனைவியை பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறப்படும் 37 வயதான நபரொரவர் தாக்கியதில் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரத்தினபுரி பேரண்டுவ தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் ஏற்பட்டதற்கு முதல் நாள் இரவு, இருவரும் ஒரு பிறந்தநாள்…
மேலும்

கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

Posted by - December 11, 2025
திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை (11) நிலவரப்படி 240 பேரிடர் இறப்புகள் மற்றும் 75 பேர் காணாமல் போனதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்டி மாவட்ட பிரதி ஆணையாளர்…
மேலும்

நிர்மலா சீதாரமனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Posted by - December 11, 2025
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா…
மேலும்

போத்தல் தண்ணீரை அதிக விலை விற்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.500,000 அபராதம்

Posted by - December 11, 2025
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. அதிகபட்ச சில்லறை விலை ரூ.…
மேலும்