நிலையவள்

சட்ட விரோதமாக நாட்டுக்குள் தங்கம் கொண்டு வந்த நால்வர் கைது

Posted by - May 22, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த நான்கு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (22) அதிகாலை டுபாயில் இருந்து யூ.எல். 226 என்ற விமானம் மூலம் அவர்கள் இலங்கைக்கு…
மேலும்

சில பகுதிகளுக்கு மின் தடை

Posted by - May 22, 2018
நாட்டின் சில மாவட்டங்களில் மின்சார விநியோக இடைநிறுத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சில பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 16 பேர் கொண்ட மாற்றுக் குழு புதிய கொள்கைப் பிரகடனம்

Posted by - May 22, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் குழுவாக இணைந்து கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளது. பொது மக்களின் வாழ்வுக்குப் பாதிப்பாகவுள்ள 21 அம்சங்கள் இக்கொள்கைப் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். 16 பேரும் அரசாங்கத்திலிருந்து…
மேலும்

நிவாரணம் வழங்குவது குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

Posted by - May 22, 2018
அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது நேற்று (21) நடைபெற்ற இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத்…
மேலும்

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 7 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2018
புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 7 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.…
மேலும்

யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

Posted by - May 22, 2018
யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ் வாழ் மக்களால் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் கோரமாக கொல்லப்பட்ட மக்களுக்காவும் , மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும் அடையாள…
மேலும்

சீனாவிடமிருந்து ஆறு விமானங்களைக் கொள்வனவு செய்த விமானப்படை!!

Posted by - May 21, 2018
சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.இலங்கை விமானப்படைத் தளபதி எயர்…
மேலும்

வவுனியா சிதம்பரபுரத்தில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி!

Posted by - May 21, 2018
வவுனியா சிதம்பரபுரம் கற்குலம்-2ஐ சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். இவர் நேற்றைய தினம்(20.05.2018) மாலை 4.30 மணியளவில் கற்குலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மாடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும்…
மேலும்

தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை

Posted by - May 21, 2018
மொனராகல – பொத்துவில் பாதையின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார்,…
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - May 21, 2018
மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வேன் ஒன்றில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி…
மேலும்