உரும்பிராயில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை !!
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்டநாட்களாகப் பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்றைய தினம்(23) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிபத் தாயின்…
மேலும்
