நிலையவள்

உரும்பிராயில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை !!

Posted by - May 24, 2018
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்டநாட்களாகப் பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்றைய தினம்(23) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிபத் தாயின்…
மேலும்

2 பெண்கள் உட்பட மூவர் கொலை

Posted by - May 24, 2018
மூன்று வெவ்வேறு பகுதிகளில் பெண்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தவுலகல, ஹலதிவல பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
மேலும்

இலங்கைப் பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயத்தில்….

Posted by - May 24, 2018
கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு மழை தொடர்ச்சியாக பெய்தால், நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளதாக, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட போதைப்பொருள்

Posted by - May 24, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட போதைப்பொருள் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் வெளியேறும் முனையம்…
மேலும்

ரயில்வே ஊழியர்கள் ஜூன் 6இல் வேலைநிறுத்தம்

Posted by - May 24, 2018
6 கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல், 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

Posted by - May 24, 2018
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…
மேலும்

சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - May 24, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 18 மாவட்டங்களில் 137 தொகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 21,516 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலத்சத்து 4571 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2,711 வீடுகள் பகுதியளவில்…
மேலும்

சபையில் தனியான எதிர்க் கட்சிக் குழுவாக செயற்பட மஹிந்த இணக்கம்- ரி.பீ. ஏக்கநாயக்க

Posted by - May 24, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியான ஒழு குழுவாக செயற்படும் எனவும், இதன்படி பாராளுமன்ற அமர்வின் போது குழுக்களின் தலைவர்களுக்கான பதவியில் ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற…
மேலும்

மஹிந்தவுடன் கூட்டு எதிரணில் 16 பேரும் இணைவு- பேச்சுவார்த்தையில் இணக்கம்

Posted by - May 24, 2018
அரசாங்கத்துக்கு எதிரான பலமான ஒரு எதிர்க் கட்சியாக கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 எம்.பிக்களும் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன…
மேலும்

பதில் நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

Posted by - May 24, 2018
உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்