நிலையவள்

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை விரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

Posted by - August 12, 2017
யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை நான் விரும்பவில்லை இதனால் அந்த இடத்தினை மன்னார் அல்லது முல்லைத்தீவிற்கு வழங்குமாறே நான் மீண்டும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வட மாகாண சபையில் புதிதாக அமையவுள்ள…
மேலும்

ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும்-நாமல்

Posted by - August 11, 2017
ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்வித்து இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என   பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த…
மேலும்

இலங்கை – சீனாவிற்கிடையிலான தெடர்புகள் ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தி

Posted by - August 11, 2017
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் ஆரம்பித்து அறுபது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிபுணர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான தொடர்புகள் ஆரம்பித்து 60 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பாடசாலை…
மேலும்

பொலிசாரின் முன்னிலையில் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted by - August 11, 2017
வவுனியாவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைத்திருந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளை இனந்தெரியாத நபர்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் மோட்டார்…
மேலும்

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி (காணொளி)

Posted by - August 11, 2017
திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெலி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, தேவா நகரைச் சேர்ந்த 16 வயதுடைய எம்.ஹேமநாதன் மற்றும் ஆனந்தபுரியை சேர்ந்த 15 வயதுடைய கே.புவிராஜ்…
மேலும்

மன்னார் பேசாலை பகுதியில் அகழ்வுப் பணிகள் (காணொளி)

Posted by - August 11, 2017
  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்றினுள் இனம்தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவூடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், இன்று…
மேலும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளது- என்.வேதநாயன்(காணொளி)

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகம் வடமராட்சி கிழக்கு பகுதிகள் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 ஆயிரத்து 584…
மேலும்

வவுனியா, தேக்கசவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - August 11, 2017
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனியாக குடும்பஸ்தர் வசித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை வீடு திறக்கப்படாமையால், அருகில் வசிப்பவர்கள் வீட்டில் வசித்தவரின் பெயரைக்…
மேலும்

தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டுமானால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்-மனோ (காணொளி)

Posted by - August 11, 2017
மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் ஊடாக, தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும…
மேலும்

வவுனியாவில் வீடு ஒன்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - August 11, 2017
வவுனியா, தேக்கசவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. எஸ்.கணேசலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்த நிலையில் இன்று காலை…
மேலும்